உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடக்கும் அறையில் வழக்கறிஞர்கள் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடக்கும் அறையில் வழக்கறிஞர்கள் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெறும் அறையில் வழக்கறிஞர்கள் மொபைல் போன் பயன்படுத்த தடை விதிப்பதாக உச்சநீதிமன்றம் பார் கவுன்சில் அறிவித்துள்ளது. வழக்கறிஞர்கள் நீதிமன்ற அறைக்குள் மொபைல் போன் பயன்படுத்துவதால் வழக்கு விசாரணைகள் பாதிக்கப்படுவதாகவும் விளக்கம் அளித்துள்ளது. உச்சநீதிமன்றத்தின் இந்த அறிவிப்பிற்கு பலர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெறும் அறையில் வழக்கறிஞர்கள் மொபைல் போன் பயன்படுத்த தடை விதிப்பதாக உச்சநீதிமன்றம் பார் கவுன்சில் அறிவித்துள்ளது. வழக்கறிஞர்கள் நீதிமன்ற அறைக்குள் மொபைல் போன் பயன்படுத்துவதால் வழக்கு விசாரணைகள் பாதிக்கப்படுவதாகவும் விளக்கம் அளித்துள்ளது. உச்சநீதிமன்றத்தின் இந்த அறிவிப்பிற்கு பலர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.