உடுமலையில் இந்திய அளவிலான கராத்தே போட்டிகள்: ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் அகில இந்திய அளவிலான கராத்தே போட்டிகள் நடைபெற்றது.

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் அகில இந்திய அளவிலான கராத்தே போட்டிகள் நடைபெற்றது. 

நேற்று தொடங்கிய இந்த போட்டி இன்றுடன் முடிவடைகிறது. இரண்டு நாட்கள் நடைபெற்ற இப்போட்டிகளில் இந்தியா முழுவதிலும் இருந்தும் வந்த பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். 



வயது மற்றும் எடை ஆகிய பிரிவுகளின் கீழ் போட்டிகள் நடத்தப்பட்டன. கத்தா மற்றும் குமிட்டே பிரிவில் கலந்துகொண்டு முதல் மூன்று இடங்களை வென்ற வீரர்களுக்குச் சான்றிதழ்களும், கோப்பைகளும் வழங்கப்பட்டன. 

மாணவர்களிடையே தற்காப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக நடைபெற்ற இப்போட்டிகளில் கலந்துகொண்ட மாணவர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தும் விதமாக ஆக்ரோசமாக மோதிக்கொண்ட காட்சிகள் காண்போரை மெய்சிலிர்க்க வைத்தது.



Newsletter

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...

கோவை சாய்பாபா காலனியில் பஸ் டிரைவருக்கு மிரட்டல் : 2 வாலிபர்கள் கைது.

கோவை மேட்டுப்பாளையம் சாலையில்  உள்ள தனியார் கல்லூரி அருகே அரசு பேருந்தை தாக்கியதை தட்டிக்கேட்ட டிரைவரரை மிரட்டிய இரு வால...

இரயில்வே உதவி லோகோ பைலட் வேலைவாய்ப்புக்கு கோவையில் இலவச பயிற்சி வகுப்புகள் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

இரயில்வே தேர்வு வாரியம் 11,127 உதவி லோகோ பைலட் பணியிடங்களை அறிவித்துள்ளதை தொடர்ந்து, கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு ம...

அரசு மருத்துவமனைகளில் மரியாதையுடன் தரமான சேவைகள் வழங்கப்பட வேண்டும் : அமைச்சர் டாக்டர் அருண்ராஜ் அறிவுரை.

சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான சுகாதார நலப்பணிகள் ஆய்வுக் கூட்டத்தில், மாநிலம் முழுவதும் உள்ள சுகாதார நலப்பணிகள், அரச...

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...