திருப்பூரில் முதல்முறையாக வரும் 18-ம் தேதி நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டை மிகப் பிரமாண்டமாக நடத்துவதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக திருப்பூரில் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
திருப்பூர் : திருப்பூரில் முதல்முறையாக வரும் 18-ம் தேதி நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டை மிகப் பிரமாண்டமாக நடத்துவதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக திருப்பூரில் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

வரும் 18-ம் தேதி நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டு போட்டி குறித்த ஆலோசனைக்கூட்டம் மாநில கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தலைமையில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில், மாவட்ட ஆட்சியர், காவல்துறை உயரதிகாரிகள், சட்டமன்ற உறுப்பினர்கள், ஜல்லிக்கட்டு விழாக்குழுவினர் ஆகியோர் கலந்துகொண்டனர்.
ஆலோசனைக் கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் கூறுகையில், திருப்பூர் மாவட்டத்தில் முதல்முறையாக நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டு போட்டியினை மிகப் பிரமாண்டமாக நடத்திட அனைத்துப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 50 ஆயிரம் பேர் அமர்ந்து பார்க்கக்கூடிய வகையில் கேலரிகளும், மாடுகள் பாதுகாப்பிற்காக 4 மொபைல் வேன்கள், மாடுபிடி வீரர்களின் பாதுகாப்பிற்காக 20 மருத்துவக்குழுக்கள் என அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. வதாகவும் தெரிவித்தார் .

வரும் 18-ம் தேதி நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டு போட்டி குறித்த ஆலோசனைக்கூட்டம் மாநில கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தலைமையில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில், மாவட்ட ஆட்சியர், காவல்துறை உயரதிகாரிகள், சட்டமன்ற உறுப்பினர்கள், ஜல்லிக்கட்டு விழாக்குழுவினர் ஆகியோர் கலந்துகொண்டனர்.
ஆலோசனைக் கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் கூறுகையில், திருப்பூர் மாவட்டத்தில் முதல்முறையாக நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டு போட்டியினை மிகப் பிரமாண்டமாக நடத்திட அனைத்துப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 50 ஆயிரம் பேர் அமர்ந்து பார்க்கக்கூடிய வகையில் கேலரிகளும், மாடுகள் பாதுகாப்பிற்காக 4 மொபைல் வேன்கள், மாடுபிடி வீரர்களின் பாதுகாப்பிற்காக 20 மருத்துவக்குழுக்கள் என அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. வதாகவும் தெரிவித்தார் .