அரசு பொறுப்பேற்று ஒரு ஆண்டு நிறைவுற்றும் காவிரி நீரை தமிழகத்திற்கு பெற்றுதர முடியவில்லை - தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு

அரசு பொறுப்பேற்று ஒரு ஆண்டு நிறைவுற்றும் காவிரி நீரை தமிழகத்திற்கு பெற்றுதர முடியவில்லை என தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு செயலாளர் நல்லசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

திருப்பூர் : அரசு பொறுப்பேற்று ஒரு ஆண்டு நிறைவுற்றும் காவிரி நீரை தமிழகத்திற்கு பெற்றுதர  முடியவில்லை என தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு செயலாளர் நல்லசாமி குற்றம் சாட்டியுள்ளார். 

தாராபுரத்தில் தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு செயலாளர் நல்லசாமி  "நிரந்தரமானவர் அழிவதில்லை" என்ற புத்தகத்தை அறிமுகப்படுத்தினார். 

தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், " தமிழக அரசு பொறுப்பேற்று ஒரு ஆண்டு காலம் நிறைவடைந்துள்ள நிலையில் இந்த அரசால் காவிரி தண்ணீரைத் தமிழகத்திற்கு பெற்றுத் தர முடியவில்லை. தினந்தோறும் நீர்பங்கீடு செய்யவேண்டி உச்சநீதிமன்றத்தில் அரசு சீராய்வு மனுதாக்கல் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை அரசு கண்டுகொள்ளவில்லை. பல்கலைக்கழகங்களில்  துணைவேந்தர், பேராசிரியர் மற்றும் கடைநிலை ஊழியர் பதவிகள் விற்கப்படுவது தொடந்து நடைபெறுகிறது. இது தொடர்பான விசாரணையை அரசு சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்க வேண்டும்." என்றார். 

Newsletter

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள்" குறித்த செய்முறைப் பயிற்சி

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மே 19-22, 2026 வரை தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள் குறித்த ச...

கோவை வேலைவாய்ப்பு பதிவுக்கு கட்டணம் இல்லை; போலி விளம்பரங்களை நம்ப வேண்டாம் - ஆட்சியர் எச்சரிக்கை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தின் அனைத்து சேவைகளும் இலவசம் என்றும், WhatsApp, Facebook, YouTube, Instagram போன்ற தளங்கள...

கோவை ஆனைகட்டியில் பழங்குடியினருக்கான ITI சேர்க்கை: ஜூன் 3 வரை விண்ணப்பிக்கலாம்- கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோவை ஆனைகட்டியில் அமைந்துள்ள பழங்குடியினருக்கான அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026-27 கல்வியாண்டுக்கான சேர்க்கைக்கு ஜூன...