அரசு பொறுப்பேற்று ஒரு ஆண்டு நிறைவுற்றும் காவிரி நீரை தமிழகத்திற்கு பெற்றுதர முடியவில்லை - தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு

அரசு பொறுப்பேற்று ஒரு ஆண்டு நிறைவுற்றும் காவிரி நீரை தமிழகத்திற்கு பெற்றுதர முடியவில்லை என தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு செயலாளர் நல்லசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

திருப்பூர் : அரசு பொறுப்பேற்று ஒரு ஆண்டு நிறைவுற்றும் காவிரி நீரை தமிழகத்திற்கு பெற்றுதர  முடியவில்லை என தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு செயலாளர் நல்லசாமி குற்றம் சாட்டியுள்ளார். 

தாராபுரத்தில் தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு செயலாளர் நல்லசாமி  "நிரந்தரமானவர் அழிவதில்லை" என்ற புத்தகத்தை அறிமுகப்படுத்தினார். 

தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், " தமிழக அரசு பொறுப்பேற்று ஒரு ஆண்டு காலம் நிறைவடைந்துள்ள நிலையில் இந்த அரசால் காவிரி தண்ணீரைத் தமிழகத்திற்கு பெற்றுத் தர முடியவில்லை. தினந்தோறும் நீர்பங்கீடு செய்யவேண்டி உச்சநீதிமன்றத்தில் அரசு சீராய்வு மனுதாக்கல் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை அரசு கண்டுகொள்ளவில்லை. பல்கலைக்கழகங்களில்  துணைவேந்தர், பேராசிரியர் மற்றும் கடைநிலை ஊழியர் பதவிகள் விற்கப்படுவது தொடந்து நடைபெறுகிறது. இது தொடர்பான விசாரணையை அரசு சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்க வேண்டும்." என்றார். 

Newsletter

கோவை வேலைவாய்ப்பு பதிவுக்கு கட்டணம் இல்லை; போலி விளம்பரங்களை நம்ப வேண்டாம் - ஆட்சியர் எச்சரிக்கை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தின் அனைத்து சேவைகளும் இலவசம் என்றும், WhatsApp, Facebook, YouTube, Instagram போன்ற தளங்கள...

கோவை ஆனைகட்டியில் பழங்குடியினருக்கான ITI சேர்க்கை: ஜூன் 3 வரை விண்ணப்பிக்கலாம்- கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோவை ஆனைகட்டியில் அமைந்துள்ள பழங்குடியினருக்கான அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026-27 கல்வியாண்டுக்கான சேர்க்கைக்கு ஜூன...

கவுண்டம்பாளையத்தில் பெண்களிடம் ஆபாச சைகைகள் காட்டி அச்சுறுத்திய நபர் மீது கைது நடவடிக்கை

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் பெண்களை குறிவைத்து அரை நிர்வாணமாக நின்று ஆபாச சைகைகள் காட்டி அச்சுறுத்திய 38 வயது நபரை போ...

ஆனைகட்டி அருகே உக்ரைன் சுற்றுலா பயணியை விரட்டிய காட்டு யானை

கோவை மாவட்டம் ஆனைகட்டி அருகே ஒற்றை காட்டு யானை விரட்டியதால் உயிர் தப்பிக்க ஓடிய உக்ரைன் நாட்டைச் சேர்ந்த சுற்றுலா பயணி ப...

அவிநாசி தனித்தொகுதி தவெக MLA கமலி அமைச்சராக பதவியேற்பு

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தனித்தொகுதி தமிழக வெற்றிக் கழக MLA கமலி, தவெக அரசின் இரண்டாம் கட்ட அமைச்சரவை விரிவாக்கத்தில்...

கோவை மாவட்டத்தை சேர்ந்த 2 தவெக MLA-க்களுக்கு அமைச்சரவை பதவி..!

கோவை வடக்கு மற்றும் கிணத்துக்கடவு தொகுதிகளை சேர்ந்த தவெக சட்டமன்ற உறுப்பினர்கள் சம்பத்குமார், விக்னேஷ் குமார் ஆகியோருக்க...