மரம் மாற்றி நடவு செய்வது குறித்த செயல்முறை விளக்கம்

கோவையில் பயிற்சி வனவர்களுக்கு நன்கு வளர்த்த மரங்களை இடமாற்றி நடுவது குறித்த செயல்முறை விளக்க நிகழ்ச்சி நடைபெற்றது.

கோவை : கோவையில் பயிற்சி வனவர்களுக்கு நன்கு வளர்த்த மரங்களை இடமாற்றி நடுவது குறித்த செயல்முறை விளக்க நிகழ்ச்சி நடைபெற்றது. 



ஓசை என்ற தனியார் தொண்டு நிறுவனத்தின் சார்பில் தமிழ்நாடு வனக்கல்லூரி வளாகத்தில், பயிற்சி வனவர்களுக்கான சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில், 39 பயிற்சி வனவர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில், மரத்தை மாற்றி நடுவது பற்றியும், அவ்வாறு மாற்றி நடப்பட்ட மரத்தை எப்படி பராமரிப்பது என்பது குறித்து வனவர்கள் எடுத்துரைத்தனர். 



இந்த நிகழ்ச்சியின் முக்கிய நிகழ்வாக, தடாகம் - காரமடை சாலையில் 15 ஆண்டுகள் பழமையான மரத்தை உயிருடன் மாற்றுவது குறித்த செயல்முறை விளக்கம் பயிற்சி வனவர்களுக்கு அளிக்கப்பட்டது.  இந்தப் பணியில் தமிழ்நாடு குடிநீர் விநியோகத் துறை, வடிகால் வாரியம், வனத்துறை மற்றும் காவல்துறை ஆகிய பல்வேறு துறையினர் கலந்து கொண்டனர். 



Newsletter

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...