தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கோவை கோட்டத்தின் சார்பில் டீசல் சேமிப்பில் சிறந்து விளங்கிய அரசு போக்குவரகுது கழக ஊழியர்கள் 57 பேரை பாராட்டி பரிசுகள் வழங்கப்பட்டது.
கோவை : தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கோவை கோட்டத்தின் சார்பில் டீசல் சேமிப்பில் சிறந்து விளங்கிய அரசு போக்குவரகுது கழக ஊழியர்கள் 57 பேரை பாராட்டி பரிசுகள் வழங்கப்பட்டது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கோவை கோட்டம் மற்றும் இந்தியன் ஆயில் நிறுவனம் சார்பில் கோவை மண்டலத்தில் டீசல் சேமிப்பில் சிறந்து விளங்கும் போக்குவரத்து கழக ஊழியர்களுக்குப் பாராட்டு விழா கோவையில் நடைபெற்றது. இதில் கோவை மண்டலத்தின் அனைத்துக் கிளைகளிலும் உள்ள டீசல் சேமிப்பில் சிறந்து விளங்கிய ஓட்டுனர்கள், பொறியாளர்கள், கிளை மேலாளர்கள், தொழில்நுட்ப மேலாளர்கள் உள்ளிட்ட 57 பேருக்கு இந்தியன் ஆயில் நிறுவனம் சார்பில் பதக்கங்களும், பரிசுகளும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் பாராட்டு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
இவ்விழாவில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குநர் பாண்டி கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினார்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கோவை கோட்டம் மற்றும் இந்தியன் ஆயில் நிறுவனம் சார்பில் கோவை மண்டலத்தில் டீசல் சேமிப்பில் சிறந்து விளங்கும் போக்குவரத்து கழக ஊழியர்களுக்குப் பாராட்டு விழா கோவையில் நடைபெற்றது. இதில் கோவை மண்டலத்தின் அனைத்துக் கிளைகளிலும் உள்ள டீசல் சேமிப்பில் சிறந்து விளங்கிய ஓட்டுனர்கள், பொறியாளர்கள், கிளை மேலாளர்கள், தொழில்நுட்ப மேலாளர்கள் உள்ளிட்ட 57 பேருக்கு இந்தியன் ஆயில் நிறுவனம் சார்பில் பதக்கங்களும், பரிசுகளும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் பாராட்டு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
இவ்விழாவில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குநர் பாண்டி கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினார்.