பெட்ரோல், டீசல் விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்களை வலியுறுத்தி திருப்பூரில் ஏ.ஐ.டி.யு.சி., மோட்டார் சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
திருப்பூர்: பெட்ரோல், டீசல் விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்களை வலியுறுத்தி திருப்பூரில் ஏ.ஐ.டி.யு.சி., மோட்டார் சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

புதிய பேருந்து நிலையம் அருகில் பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்தும், வாரம் 48 மணி நேரம் மட்டுமே வாகனம் ஓட்ட வேண்டும் என்ற உத்தரவை திரும்ப பெற வேண்டும், வாகன ஓட்டிகளிடம் அத்துமீறும் காவல்துறை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் எழுப்பப்பட்டது. ஆர்ப்பாட்டத்தின் போது, மத்திய, மாநில அரசிற்கு எதிரான கோஷங்கள் எழுப்பப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான ஆட்டோ ஓட்டுநர்கள் கலந்து கொண்டனர்.

புதிய பேருந்து நிலையம் அருகில் பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்தும், வாரம் 48 மணி நேரம் மட்டுமே வாகனம் ஓட்ட வேண்டும் என்ற உத்தரவை திரும்ப பெற வேண்டும், வாகன ஓட்டிகளிடம் அத்துமீறும் காவல்துறை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் எழுப்பப்பட்டது. ஆர்ப்பாட்டத்தின் போது, மத்திய, மாநில அரசிற்கு எதிரான கோஷங்கள் எழுப்பப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான ஆட்டோ ஓட்டுநர்கள் கலந்து கொண்டனர்.