முதன் முறையாக இரட்டை உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்து கே.எம்.சி.எச் மருத்துவமனை சாதனை

கே.எம்.சி.எச் மருத்துவமனை மருத்துவர்கள் ஒரே நேரத்தில் கணையம் மற்றும் சிறுநீரகம் என இரட்டை உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்து சாதனை புரிந்துள்ளனர்.


கோவை : கே.எம்.சி.எச் மருத்துவமனை மருத்துவர்கள் ஒரே நேரத்தில் கணையம் மற்றும் சிறுநீரகம் என இரட்டை உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்து சாதனை புரிந்துள்ளனர். 



காங்கேயம் பகுதியை சேர்ந்தவர் சதீஸ் (29). பிறவியிலேயே நீரிழிவு  நோயால் பாதிக்கப்பட்ட இவர் விழித்திரை பாதிப்பு, நரம்பு மண்டல கோளாறு ஆகிய நோய்களாலும் பாதிக்கப்பட்டிருந்தார். 

சமீபத்தில் கே.எம்.சி.எச் மருத்துவமனையில் சிகிச்சைக்காக வந்த அவரிடம் கணைய மற்றும் சிறுநீரக உறுப்புமாற்று அறுவை சிகிச்சை செய்யுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.



இந்த நிலையில், உறுப்பு தானம் மூலம் கிடைத்த சிறுநீரகம் மற்றும் கணையத்தை அறுவை சிகிச்சை மூலமாக சதீஸ்-க்கு அம்மருத்துவமனை மருத்துவர்கள் பொருத்தியுள்ளனர். 

இது தொடர்பான செய்தியாளர் சந்திப்பில் அம்மருத்துவமனையின் தலைவர் நல்லா பழனிச்சாமி பேசுகையில், " இந்தியாவில் இது போன்ற அறுவை சிகிச்சை மேற்கொள்வது மிகவும் அறிய ஒன்றாகும். தென்னிந்தியாவில் சென்னைக்கு அடுத்து இங்கு தான் இரட்டை உருப்புமாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது" என்றார். 

Newsletter

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள்" குறித்த செய்முறைப் பயிற்சி

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மே 19-22, 2026 வரை தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள் குறித்த ச...

கோவை வேலைவாய்ப்பு பதிவுக்கு கட்டணம் இல்லை; போலி விளம்பரங்களை நம்ப வேண்டாம் - ஆட்சியர் எச்சரிக்கை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தின் அனைத்து சேவைகளும் இலவசம் என்றும், WhatsApp, Facebook, YouTube, Instagram போன்ற தளங்கள...

கோவை ஆனைகட்டியில் பழங்குடியினருக்கான ITI சேர்க்கை: ஜூன் 3 வரை விண்ணப்பிக்கலாம்- கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோவை ஆனைகட்டியில் அமைந்துள்ள பழங்குடியினருக்கான அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026-27 கல்வியாண்டுக்கான சேர்க்கைக்கு ஜூன...