ரூ. 190 கோடி மதிப்பிலான குடிநீர் பகிர்மான அபிவிருத்தி திட்டத்திற்கான கருத்துக்கேட்பு கூட்டம்

கோவை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட பகுதிகளில் ரூ. 190 கோடி மதிப்பில் தொடங்கப்பட உள்ள குடிநீர் பகிர்மான அபிவிருத்தி திட்டத்திற்கான பொதுமக்களின் கருத்து கேட்புக் கூட்டம் நடைபெற்றது.

கோவை: கோவை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட பகுதிகளில் ரூ. 190 கோடி மதிப்பில் தொடங்கப்பட உள்ள குடிநீர் பகிர்மான அபிவிருத்தி திட்டத்திற்கான பொதுமக்களின் கருத்து கேட்புக் கூட்டம் நடைபெற்றது. 



துடியலூர், வெள்ளக்கிணறு, சின்னவேடம்பட்டி, விளாங்குறிச்சி மற்றும் காளப்பட்டி உள்ளிட்ட பகுதிகள் அண்மையில் கோவை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டது. இதையடுத்து, புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகளில் ரூ. 189.57 மதிப்பில் குடிநீர் பகிர்மான அபிவிருத்தி திட்டத்திற்கான பொதுமக்கள் கருத்து கேட்புக் கூட்டம் நடைபெற்றது. சரவணம்பட்டி பிரிவு அலுவலகத்தில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பாக நடந்தக் இக் கூட்டத்தில் பொதுமக்கள் கலந்து கொண்டு கருத்துக்களை தெரிவித்தனர். 

இந்தக் கூட்டத்தில், குடிநீர் வடிகால் வாரிய மேற்பார்வை பொறியாளர் சொக்கலிங்கம், நிர்வாகப் பொறியாளர்கள் ரங்கராஜன், சம்பத்குமார், மாநகராட்சி பொறியாளர்கள் நடராஜன், உதவி நிர்வாகப் பொறியாளர் பிரபாகர், உதவிப் பொறியாளர்கள் சக்திவேல், எழில் ஆகியோர் கலந்து கொண்டு, இத்திட்டம் பற்றிய பொதுமக்களின் சந்தேகங்களுக்கு விளக்கமளித்தனர். 

Newsletter

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள்" குறித்த செய்முறைப் பயிற்சி

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மே 19-22, 2026 வரை தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள் குறித்த ச...

கோவை வேலைவாய்ப்பு பதிவுக்கு கட்டணம் இல்லை; போலி விளம்பரங்களை நம்ப வேண்டாம் - ஆட்சியர் எச்சரிக்கை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தின் அனைத்து சேவைகளும் இலவசம் என்றும், WhatsApp, Facebook, YouTube, Instagram போன்ற தளங்கள...

கோவை ஆனைகட்டியில் பழங்குடியினருக்கான ITI சேர்க்கை: ஜூன் 3 வரை விண்ணப்பிக்கலாம்- கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோவை ஆனைகட்டியில் அமைந்துள்ள பழங்குடியினருக்கான அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026-27 கல்வியாண்டுக்கான சேர்க்கைக்கு ஜூன...