திருப்பூரில் வருவாய் துறை அலுவலர்கள் விடுப்பு எடுத்து போராட்டம் : வெறிச்சோடியது அலுவலகங்களால் கோப்புகள் தேக்கம்

20 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய் துறை அலுவலர்கள் விடுப்பு எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், நிர்வாகக் கோப்புகள் தேக்கமடைந்துள்ளன.

திருப்பூர்: 20 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய் துறை அலுவலர்கள் விடுப்பு எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், நிர்வாகக் கோப்புகள் தேக்கமடைந்துள்ளன.



அரசு விடுமுறை நாளில் பணியாற்றும் அலுவலருக்கு மதிப்பூதியம் வழங்க வேண்டும், மேம்படுத்தப்பட்ட தனி ஊதியம் வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூர் வருவாய்துறை அலுவலர் சங்கத்தினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இன்றும், நாளையும் நடக்கும் இந்த தற்செயல் விடுப்பு போராட்டத்தால், அலுவலர்கள் யாரும் பணிக்கு வரவில்லை. இதனால், திருப்பூரில் வருவாய்துறை அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன. மேலும், கோப்புக்கள் அனைத்தும் தேங்கி கிடப்பதால், நிர்வாக பணிகள் ஸ்தம்பித்துள்ளது.

Newsletter

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...