தொடங்கியது கோடை காலம்: சூடு பிடிக்கும் தர்பூசணி பழங்களின் விற்பனை

சுட்டெரிக்கும் கோடை காலம் தொடங்கியதால், மக்களின் தாகத்தை தீர்க்கும் வகையில் தர்பூசணி பழங்களின் விற்பனை சூடுபிடித்துள்ளது.


திருப்பூர்: சுட்டெரிக்கும் கோடை காலம் தொடங்கியதால், மக்களின் தாகத்தை தீர்க்கும் வகையில் தர்பூசணி பழங்களின் விற்பனை சூடுபிடித்துள்ளது. 



சில்லென்ற பனிக்காலம் நிறைவடைந்து, சுட்டெரிக்கும் கோடை காலம் துவங்கியுள்ளது. கோடைகாலம் என்றாலே நம் நினைவிற்கு வருவது, இயற்கை அன்னையின் இனிய பரிசான தர்பூசணி பழங்கள்தான். கோடை காலம் ஆரம்பமானதையொட்டி, திருப்பூரில் தர்பூசணி பழங்களின் விற்பனை துவங்கியுள்ளது. தாராபுரம், ஒட்டன்சத்திரம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து பழங்கள் வர துவங்கியுள்ளது. தர்பூசணி பழம் கிலோ ஒன்றுக்கு ரூ. 15-லிருந்து ரூ. 25 வரை விற்கப்படுகிறது. குழந்தைகள் அதிகளவில் விரும்பி சாப்பிடும் பழமான தர்பூசணி பழத்தின் விற்பனை திருப்பூர் மாநகர் முழுவதும் பரவலாக துவங்கியுள்ளது.

Newsletter

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...