லஞ்சம் பெற்ற வழக்கில் கைதாகியுள்ள பாரதியார் பல்கலைக்கழக துணை வேந்தர் கணபதி மற்றும் பேராசிரியர் தர்மராஜ் ஆகியோரது ஜாமீன் மனு குறித்த விசாரணையை வரும் 8-ம் தேதிக்கு ஒத்தி வைத்து கோவை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோவை: லஞ்சம் பெற்ற வழக்கில் கைதாகியுள்ள பாரதியார் பல்கலைக்கழக துணை வேந்தர் கணபதி மற்றும் பேராசிரியர் தர்மராஜ் ஆகியோரது ஜாமீன் மனு குறித்த விசாரணையை வரும் 8-ம் தேதிக்கு ஒத்தி வைத்து கோவை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோவை பாரதியார் பல்கலைக் கழகத்தில் ஊழல் செய்து லஞ்சம் வாங்கிய குற்றத்திற்காக அப்பல்கலைக் கழக துணை வேந்தர் கணபதி மற்றும் பேராசிரியர் தர்மராஜ் ஆகியோர் கடந்த 3-ம் தேதி ஊழல் தடுப்பு பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் சார்பில் நீதிமன்றத்தில் ஜாமீன் கோரப்பட்டது. இதனை விசாரித்த கோவை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் வழக்கு விசாரணையை வரும் 8-ம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டுள்ளது.
கோவை பாரதியார் பல்கலைக் கழகத்தில் ஊழல் செய்து லஞ்சம் வாங்கிய குற்றத்திற்காக அப்பல்கலைக் கழக துணை வேந்தர் கணபதி மற்றும் பேராசிரியர் தர்மராஜ் ஆகியோர் கடந்த 3-ம் தேதி ஊழல் தடுப்பு பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் சார்பில் நீதிமன்றத்தில் ஜாமீன் கோரப்பட்டது. இதனை விசாரித்த கோவை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் வழக்கு விசாரணையை வரும் 8-ம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டுள்ளது.