தமிழக முதல்வர் எனக்கு துரோகம் செய்துவிட்டார் : அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ., குமுறல்

அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் பதவியில் இருந்து நீக்கியதன் மூலம் முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் தனக்கு துரோகம் செய்துவிட்டதாக அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ. குற்றம் சாட்டியுள்ளார்.


கோவை: அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் பதவியில் இருந்து நீக்கியதன் மூலம் முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் தனக்கு துரோகம் செய்துவிட்டதாக அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ. குற்றம் சாட்டியுள்ளார்.

கோவை விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "எந்தக் காரணமும் சொல்லாமல் என்னை அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் பதவியில் இருந்து நீக்கி விட்டனர். என்னை ஏன் நீக்கினார்கள் என தெரியவில்லை. கட்சியின் ஒருங்கிணைப்பாளர்களான எடப்பாடி பழனிச்சாமியும், ஓ.பன்னீர் செல்வமும் எனக்கு துரோகம் செய்து விட்டனர். 10 ஆண்டுகள் தொழிற்சங்க செயலாளராக இருந்து 10 லட்சம் உறுப்பினர்களை அ.தி.மு.க. தொழிற்சங்கத்தில் சேர்த்துள்ளேன். 14 கோடி ரூபாய் தொழிற்சங்க கணக்கில் நிதி சேர்த்துக்கொடுத்துள்ளேன். ஆனால், எந்த விளக்கமும் கேட்காமல் என்னை நீக்கியுள்ளனர். இது தொடர்பாக,கட்சி தலைமைக்கு கடிதம் எழுதியுள்ளேன். 

சென்னைக்குச் சென்று சிலரைச் சந்தித்த பின்னர் அடுத்தகட்ட முடிவெடுக்க இருக்கிறேன். கடந்த வெள்ளிக்கிழமை மாலை அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் பொறுப்பில் இருந்து சின்னச்சாமி விடுவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...