கள்ளச்சாராயத்தால் ஏற்படும் தீமைகள் குறித்து நாட்டுப் புற கலைஞர்கள் நடத்திய விழிப்புணர்வு வீதி நாடகத்தை நீலகிரி மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்.
நீலகிரி: கள்ளச்சாராயத்தால் ஏற்படும் தீமைகள் குறித்து நாட்டுப் புற கலைஞர்கள் நடத்திய விழிப்புணர்வு வீதி நாடகத்தை நீலகிரி மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்.

நீலகிரி மாவட்டத்தில் கள்ளச்சாராயத்தால் ஏற்படும் தீமைகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த மாவட்ட நிர்வாகம் சார்பில் முடிவு செய்யப்பட்டது. அதன்படி, இன்று ஆட்சியர் அலுவலகத்தில் நாட்டுப்புற கலைஞர்கள் விழிப்புணர்வு வீதி நாடகம் மற்றும் தெருக்கூத்து நடத்தினர். இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தொடங்கி வைத்தார்.
பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் இந்த நிகழ்ச்சியானது அனைத்து மாவட்டங்களிலும் உள்ள நகர்ப்புறங்கள் மற்றும் கிராமப்புறங்கள் தோறும் நடத்தப்படும் என்று நாடகக்குழுவினர் தெரிவித்தனர்.

நீலகிரி மாவட்டத்தில் கள்ளச்சாராயத்தால் ஏற்படும் தீமைகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த மாவட்ட நிர்வாகம் சார்பில் முடிவு செய்யப்பட்டது. அதன்படி, இன்று ஆட்சியர் அலுவலகத்தில் நாட்டுப்புற கலைஞர்கள் விழிப்புணர்வு வீதி நாடகம் மற்றும் தெருக்கூத்து நடத்தினர். இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தொடங்கி வைத்தார்.
பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் இந்த நிகழ்ச்சியானது அனைத்து மாவட்டங்களிலும் உள்ள நகர்ப்புறங்கள் மற்றும் கிராமப்புறங்கள் தோறும் நடத்தப்படும் என்று நாடகக்குழுவினர் தெரிவித்தனர்.