வால்பாறை பகுதியில் காட்டுப்பன்றியை வலை வீசிப் பிடித்து வேட்டையாடி முயன்ற 6 பேருக்கு வனத்துறையினர் அபராதம் விதித்தனர்.
வால்பாறை: வால்பாறை பகுதியில் காட்டுப்பன்றியை வலை வீசிப் பிடித்து வேட்டையாடி முயன்ற 6 பேருக்கு வனத்துறையினர் அபராதம் விதித்தனர்.
வால்பாறை டோபி காலணி பகுதியைச் சேர்ந்தவர் வெள்ளிங்கிரி. இவர் தனது நண்பர்கள் 5 பேருடன் சோலையார் எஸ்டேட் பகுதியில் காட்டுப்பன்றிகளை வேட்டையாட முயற்சி செய்வதாக மானாம்பள்ளி வனச்சரகத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இந்தத் தகவலின் பேரில் வானவர் ஆனந்தன் தலைமையில் வனத்துறையினர் அப்பகுதிக்கு சென்று ஆய்வு நடத்தினர். அப்போது, வலை வீசி காட்டுப்பன்றிகளை வேட்டையாட முயற்சி செய்த வெள்ளிங்கிரி-யையும், அவரது நண்பர்களான ராமர், சரவணன், சிவக்குமார், பெரியசாமி, செந்தில் ஆகிய 6 போரையும் பிடித்தனர்.
இதைத் தொடர்ந்து, மாவட்ட வன அலுவலர் சுப்பையா உத்தரவின் பேரில் வன உயிரினங்களை வேட்டையாட முயன்ற குற்றத்திற்காக அவர்கள் 6 பேருக்கும் தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
வால்பாறை டோபி காலணி பகுதியைச் சேர்ந்தவர் வெள்ளிங்கிரி. இவர் தனது நண்பர்கள் 5 பேருடன் சோலையார் எஸ்டேட் பகுதியில் காட்டுப்பன்றிகளை வேட்டையாட முயற்சி செய்வதாக மானாம்பள்ளி வனச்சரகத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இந்தத் தகவலின் பேரில் வானவர் ஆனந்தன் தலைமையில் வனத்துறையினர் அப்பகுதிக்கு சென்று ஆய்வு நடத்தினர். அப்போது, வலை வீசி காட்டுப்பன்றிகளை வேட்டையாட முயற்சி செய்த வெள்ளிங்கிரி-யையும், அவரது நண்பர்களான ராமர், சரவணன், சிவக்குமார், பெரியசாமி, செந்தில் ஆகிய 6 போரையும் பிடித்தனர்.
இதைத் தொடர்ந்து, மாவட்ட வன அலுவலர் சுப்பையா உத்தரவின் பேரில் வன உயிரினங்களை வேட்டையாட முயன்ற குற்றத்திற்காக அவர்கள் 6 பேருக்கும் தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.