திருப்பூர் மாநகர பகுதிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் முகாமை மாவட்ட ஆட்சியர் பழனிசாமி துவக்கி வைத்தார்.
திருப்பூர்: திருப்பூர் மாநகர பகுதிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் முகாமை மாவட்ட ஆட்சியர் பழனிசாமி துவக்கி வைத்தார்.
தமிழக அரசு அறிவித்துள்ள நலத்திட்ட உதவிகளை மாற்றுத்திறனாளிகள் எளிதில் பெறும் வகையில், திருப்பூர் நஞ்சப்பா ஆண்கள் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் சிறப்பு முகாமை மாவட்ட ஆட்சியர் பழனிசாமி துவக்கி வைத்தார். இதில், திருப்பூர் வடக்கு தெற்கு தாலுகாவிற்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு மாத உதவித் தொகை வழங்கவும், மாற்றுத் திறனாளிகளுக்கான பதிவு, வங்கி கணக்கு துவக்கம் மற்றும் உதவித் தொகை பெறுவதற்கான விண்ணப்பங்களை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த முகாமில், கலந்து கொண்டு பயன்பெறுவதற்காக ஏராளமான மாற்றுத்திறனாளிகள் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்திருந்தனர்.
தமிழக அரசு அறிவித்துள்ள நலத்திட்ட உதவிகளை மாற்றுத்திறனாளிகள் எளிதில் பெறும் வகையில், திருப்பூர் நஞ்சப்பா ஆண்கள் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் சிறப்பு முகாமை மாவட்ட ஆட்சியர் பழனிசாமி துவக்கி வைத்தார். இதில், திருப்பூர் வடக்கு தெற்கு தாலுகாவிற்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு மாத உதவித் தொகை வழங்கவும், மாற்றுத் திறனாளிகளுக்கான பதிவு, வங்கி கணக்கு துவக்கம் மற்றும் உதவித் தொகை பெறுவதற்கான விண்ணப்பங்களை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த முகாமில், கலந்து கொண்டு பயன்பெறுவதற்காக ஏராளமான மாற்றுத்திறனாளிகள் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்திருந்தனர்.