இந்திய தொழில் கூட்டமைப்பின் சார்பில் தென்னை திருவிழா- 2018 வரும் ஜனவரி 27 மற்றும் 28 ஆகிய இரண்டு நாட்கள் கொடிசியா தொழிற்காட்சி வளாகத்தில் நடைபெறவுள்ளது.
கோவை, ஜனவரி 23
இந்திய தொழில் கூட்டமைப்பின் சார்பில் தென்னை திருவிழா- 2018 வரும் ஜனவரி 27 மற்றும் 28 ஆகிய இரண்டு நாட்கள் கொடிசியா தொழிற்காட்சி வளாகத்தில் நடைபெறவுள்ளது.
தென்னை மேம்பாட்டு வாரியம், கயிறு வாரியம், ஆசியா மற்றும் பசிபிக் தேங்காய் சமுதாயம், இந்தோனேசியா, ஐசிஏர்-மத்திய பயிர் ஆராய்ச்சி நிறுவனம், கேசர்கோடு மற்றும் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம் ஆகியவை இணைந்து நடத்தும் இந்த நிகழ்ச்சியில், கண்காட்சி மற்றும் தொழில்நுட்பக் கருத்தரங்குகளும் நடத்தப்படவுள்ளது.
இந்தத் திருவிழா அனைத்து தென்னை பங்குதாரர்களுக்கும் மதிப்புமிக்க பிணைப்பை ஏற்படுத்துவதோடு சர்வதேச அளவில் தலைமையை உருவாக்கும் நோக்குடன் ஒரு தளமாக அமையும். தென்னை துறையில் மதிப்புக்கூட்டும் பொருட்கள் என்ற அறிக்கையும் வெளியிடப்படவுள்ளது.
தென்னை நார் தொழிலில் ஈடுபட்டுள்ள விவசாயிகள், பதனிடுவோர், கருவி உற்பத்தியாளர்கள், வணிகர்கள், வாங்குவோர் மற்றும் வெளிநாட்டு பார்வையாளர்கள் உள்ளிட்ட பலர் இதில் பங்கேற்கவுள்ளனர்.
இந்திய தொழில் கூட்டமைப்பின் சார்பில் தென்னை திருவிழா- 2018 வரும் ஜனவரி 27 மற்றும் 28 ஆகிய இரண்டு நாட்கள் கொடிசியா தொழிற்காட்சி வளாகத்தில் நடைபெறவுள்ளது.
தென்னை மேம்பாட்டு வாரியம், கயிறு வாரியம், ஆசியா மற்றும் பசிபிக் தேங்காய் சமுதாயம், இந்தோனேசியா, ஐசிஏர்-மத்திய பயிர் ஆராய்ச்சி நிறுவனம், கேசர்கோடு மற்றும் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம் ஆகியவை இணைந்து நடத்தும் இந்த நிகழ்ச்சியில், கண்காட்சி மற்றும் தொழில்நுட்பக் கருத்தரங்குகளும் நடத்தப்படவுள்ளது.
இந்தத் திருவிழா அனைத்து தென்னை பங்குதாரர்களுக்கும் மதிப்புமிக்க பிணைப்பை ஏற்படுத்துவதோடு சர்வதேச அளவில் தலைமையை உருவாக்கும் நோக்குடன் ஒரு தளமாக அமையும். தென்னை துறையில் மதிப்புக்கூட்டும் பொருட்கள் என்ற அறிக்கையும் வெளியிடப்படவுள்ளது.
தென்னை நார் தொழிலில் ஈடுபட்டுள்ள விவசாயிகள், பதனிடுவோர், கருவி உற்பத்தியாளர்கள், வணிகர்கள், வாங்குவோர் மற்றும் வெளிநாட்டு பார்வையாளர்கள் உள்ளிட்ட பலர் இதில் பங்கேற்கவுள்ளனர்.