இந்திய தொழில் கூட்டமைப்பின் சார்பில் தென்னை திருவிழா ஜன.27ல் துவக்கம்

இந்திய தொழில் கூட்டமைப்பின் சார்பில் தென்னை திருவிழா- 2018 வரும் ஜனவரி 27 மற்றும் 28 ஆகிய இரண்டு நாட்கள் கொடிசியா தொழிற்காட்சி வளாகத்தில் நடைபெறவுள்ளது.

கோவை, ஜனவரி 23

இந்திய தொழில் கூட்டமைப்பின் சார்பில் தென்னை திருவிழா- 2018 வரும் ஜனவரி 27 மற்றும் 28 ஆகிய இரண்டு நாட்கள் கொடிசியா தொழிற்காட்சி வளாகத்தில் நடைபெறவுள்ளது.

தென்னை மேம்பாட்டு வாரியம், கயிறு வாரியம், ஆசியா மற்றும் பசிபிக் தேங்காய் சமுதாயம், இந்தோனேசியா, ஐசிஏர்-மத்திய பயிர் ஆராய்ச்சி நிறுவனம், கேசர்கோடு மற்றும் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம் ஆகியவை இணைந்து நடத்தும் இந்த நிகழ்ச்சியில், கண்காட்சி மற்றும் தொழில்நுட்பக் கருத்தரங்குகளும் நடத்தப்படவுள்ளது.

இந்தத் திருவிழா அனைத்து தென்னை பங்குதாரர்களுக்கும் மதிப்புமிக்க பிணைப்பை ஏற்படுத்துவதோடு சர்வதேச அளவில் தலைமையை உருவாக்கும் நோக்குடன் ஒரு தளமாக அமையும். தென்னை துறையில் மதிப்புக்கூட்டும் பொருட்கள் என்ற அறிக்கையும் வெளியிடப்படவுள்ளது.

தென்னை நார் தொழிலில் ஈடுபட்டுள்ள விவசாயிகள், பதனிடுவோர், கருவி உற்பத்தியாளர்கள், வணிகர்கள், வாங்குவோர் மற்றும் வெளிநாட்டு பார்வையாளர்கள் உள்ளிட்ட பலர் இதில் பங்கேற்கவுள்ளனர்.

Newsletter

கோயம்புத்தூரில் மே 22-ல் சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம் மே 22-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகா...

கோவையில் நீட் தேர்வுக்கு எதிராக இடதுசாரி மாணவர்-இளைஞர் அமைப்புகள் ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவை கண்டித்து, நீட் தேர்வை ரத்து செய்யவும், தேசிய தேர்வு முகமையை கலைக்கவும் வலியுறுத்தி கோவை ரய...

ஆனைமலை மாசாணியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை  ₹61.65 லட்சம்

ஆனைமலை அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயிலில் உண்டியல் கணக்கிடப்பட்டதில் ரூ.61.65 லட்சம் காணிக்கையாக கிடைத்ததுடன், தங்கம்...

Coimbatore Police Fine Youths ₹19,500 for Bike Stunt Near Saravanampatti

Coimbatore City Police imposed a fine of ₹19,500 on four youths after a video showing them performing dangerous stunts a...

கோவையில் இருசக்கர வாகனத்தில் சாகசம்; இளைஞர்களுக்கு ₹19,500 அபராதம் விதித்த போலீசார்

சரவணம்பட்டி - கோவில்பாளையம் சாலையில் ஆபத்தான முறையில் இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்த இளைஞர்களுக்கு கோவை மாநகர காவல் து...

கோவை சுந்தராபுரத்தில் கத்தி முனையில் வழிப்பறி; 3 பேர் கைது

சுந்தராபுரம் பகுதியில் நடந்து சென்றுகொண்டிருந்த நபரிடம் கத்தி காட்டி மிரட்டி ரூ.500 பறித்துச் சென்ற மூவரை போலீசார் கைத...