நேதாஜியின் 122-வது பிறந்தநாள் நிகழ்ச்சியில் அவரது குடும்பத்தினர் பங்கேற்று மரியாதை

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 122-வது பிறந்த நாளையொட்டி, நீலகிரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவரது குடும்பத்தினர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.

நீலகிரி, ஜனவரி 23

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 122-வது பிறந்த நாளையொட்டி, நீலகிரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவரது குடும்பத்தினர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.

நாடு முழுவதும் சுதந்திர போராட்ட வீரர் சுபாஷ் சந்திரபோஸின் 122-வது பிறந்தநாள் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக, நீலகிரி மாவட்டம் உதகையில் நேதாஜியின் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. இதில், நேதாஜியின் பேத்தி மாதுரி போஸ், அவரது கணவருடன் கலந்துகொண்டு மலர்தூவி அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.



சுதந்திரப் போராட்ட சமயத்தில் சுபாஷ் சந்திரபோஸ் பேருரையாற்றிய இடமான சுபாஷ் சந்திரபோஸ் திடலில் நடந்த இந்நிகழ்ச்சியில், நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா உட்பட பல்வேறு அரசுத் துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை சுந்தராபுரத்தில் கத்தி முனையில் வழிப்பறி; 3 பேர் கைது

சுந்தராபுரம் பகுதியில் நடந்து சென்றுகொண்டிருந்த நபரிடம் கத்தி காட்டி மிரட்டி ரூ.500 பறித்துச் சென்ற மூவரை போலீசார் கைத...

போதைப்பொருள் கடத்தல், பார்சல் மோசடிகளை தடுக்க கூரியர் நிறுவனங்களுக்கு கோவை காவல் துறை முக்கிய அறிவுறுத்தல்..!

கூரியர், பார்சல் மற்றும் டிராவல்ஸ் பார்சல் நிறுவனங்களின் மேலாளர்களுடன் நடைபெற்ற ஒருங்கிணைப்புக் கூட்டத்தில், CCTV, KYC,...

கோவை அரசு மருத்துவமனையில் சுகாதார சீர்கேடுகளை உடனே சரிசெய்ய வேண்டும் - சிபிஐ(எம்) மனு

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கழிவறை பராமரிப்பு மற்றும் பற்றாக்குறை காரணமாக எழும் சுகாதார குறைபாடுகளை போ...

பீளமேடு வார்டு 27-ல் மரக்கிளை வெட்டு பணியும் தூய்மை ஆய்வும் - கவுன்சிலர் அம்பிகா தனபால்

கோவை சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் வாகனங்கள் செல்வதற்கு இடையூறாக உள்ள மரக்கிளைகளை வெட்டு...

கோவை மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை - ஆணையர்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பிறப்பு-இறப்பு சான்றிதழ் முதல் குடி...

அங்கலக்குறிச்சியில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை நடைபெறுகிறது

அங்கலக்குறிச்சி கோட்ட அளவிலான மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறுகிறது...