ஏ.பி.ஜே. அப்துல்கலாம் மையத்தின் சார்பில் கோவை மாநகராட்சி ஆணையருக்கு விருது

டெல்லியில் நடைபெற்ற மாநாட்டில் கோவை மாநகராட்சி ஆணையர் க. விஜயகார்த்திகேயனுக்கு ஜவுளித்துறை அமைச்சர் விருது வழங்கினார்.


கோவை, ஜனவரி 20

டெல்லியில் நடைபெற்ற மாநாட்டில் கோவை மாநகராட்சி ஆணையர் க. விஜயகார்த்திகேயனுக்கு ஜவுளித்துறை அமைச்சர் விருது வழங்கினார். 



முன்னாள் குடியரசு தலைவர் ஏ.பி.ஜே. அப்துல்கலாமின் நினைவாக ”கே.ஐ.ஜி.ஏ. 2018” (KIGA 2018) என்ற பெயரில் விருது வழங்கும் நிகழ்ச்சி கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. சிறந்த ஆளுமைக்காக இந்த மாநாட்டில் விருது வழங்கப்படுகிறது. 3-வது முறையாக  டெல்லியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், ஜவுளித்துறை அமைச்சர் அஜய் டம்டா, ஏ.பி.ஜே. அப்துல்கலாம் மையத்தின் சிஇஓ ஸ்ரீஜன் பால்சிங், வெளியுறவு மற்றும் வெளிநாட்டு இந்திய விவகாரங்கள் துறை அமைச்சர் தயினேஷ்வர் எம். முலே மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இதில், கோவில்பட்டியின் துணை மாவட்ட ஆட்சியரும், கோவை மாநகராட்சி ஆணையர் க. விஜயகார்த்திகேயனுக்கு ஜவுளித்துறை அமைச்சர் அஜய் டம்டா விருது வழங்கிக் கவுரவித்தார். 

Newsletter

புதிய தமிழக அரசுக்கு வாழ்த்து தெரிவித்த கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள் சங்கம்..!

புதியதாக பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசுக்கு கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள்...

SSLC தேர்வு முடிவுகள் 2026: கொங்கு மண்டலத்தில் 97.09 சதவீதம் தேர்ச்சி விகிதத்துடன் கோவை முதலிடம்..!

தமிழகத்தில் நடைபெற்ற 2026 எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு முடிவுகளில் புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள் மாந...

கோவையில் 1,500-க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் அடைப்பு; பொதுமக்கள் அவதி..!

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும், கார்ப்பரேட் நிறுவனங்களின் தள்ளுபடி விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும் உள...

மீண்டும் இ-மெயில் மூலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..! – மர்ம நபரை பிடிக்க போலீசார் தீவிரம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மீண்டும் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து, மெட்டல் டிடெக்டர் கருவ...

உயர் இரத்த அழுத்தம்: GKNM மருத்துவமனையில் மூன்று நாள் விழிப்புணர்வு முகாம்

உலக உயர் இரத்த அழுத்த நாளை முன்னிட்டு GKNM Hospital மருத்துவமனையில் மே 18 முதல் 20 வரை விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற...

கோவை அருகே சாராயம் காய்ச்சிய 2 பேர் கைது; 20 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல்..!

கருமத்தம்பட்டி அருகே சாராயம் காய்ச்சியதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் போலீசார் நடத்திய சோதனையில், 2 பேர் கைது செய்யப்பட...