திரையரங்கில் தேசியகீதம் கட்டாயம் என்ற உத்தரவை நிறுத்தி வைக்கக் கோரி மத்திய அரசு மனு

கோவை, ஜனவரி 08

திரையரங்கில் தேசிய கீதம் பாடுவது கட்டாயம் என்ற உத்தரவை நிறுத்தி வைக்கும்படி உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு மனு செய்துள்ளது.

திரையரங்கில் தேசிய கீதத்தை இசைக்க வேண்டும் என கடந்த 2016ல் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இது தற்போது வரை நடைமுறையில் இருந்து வருகிறது. தேசிய கீதத்தை கட்டாயமாக்க கூடாது என உச்சநீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது. அந்த வழக்கில் மத்திய அரசு சார்பில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதில், பல்வேறு இடங்களில் தேசிய கீதம் இசைப்பது குறித்து வரையறை செய்ய அமைச்சரவையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்தக் குழு வரையறை அமைக்க குறைந்தபட்சம் 6 மாத காலம் அவகாசம் தேவைப்படுகிறது. வரையறை தயாரானவுடன் மத்திய அரசு அறிவிப்பாணையை வெளியிடும். அதுவரையில் திரையரங்கில் தேசிய கீதம் பாடுவது கட்டாயம் என்கிற உத்தரவை நிறுத்தி வைக்க வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Newsletter

கோவை சுந்தராபுரத்தில் கத்தி முனையில் வழிப்பறி; 3 பேர் கைது

சுந்தராபுரம் பகுதியில் நடந்து சென்றுகொண்டிருந்த நபரிடம் கத்தி காட்டி மிரட்டி ரூ.500 பறித்துச் சென்ற மூவரை போலீசார் கைத...

போதைப்பொருள் கடத்தல், பார்சல் மோசடிகளை தடுக்க கூரியர் நிறுவனங்களுக்கு கோவை காவல் துறை முக்கிய அறிவுறுத்தல்..!

கூரியர், பார்சல் மற்றும் டிராவல்ஸ் பார்சல் நிறுவனங்களின் மேலாளர்களுடன் நடைபெற்ற ஒருங்கிணைப்புக் கூட்டத்தில், CCTV, KYC,...

கோவை அரசு மருத்துவமனையில் சுகாதார சீர்கேடுகளை உடனே சரிசெய்ய வேண்டும் - சிபிஐ(எம்) மனு

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கழிவறை பராமரிப்பு மற்றும் பற்றாக்குறை காரணமாக எழும் சுகாதார குறைபாடுகளை போ...

பீளமேடு வார்டு 27-ல் மரக்கிளை வெட்டு பணியும் தூய்மை ஆய்வும் - கவுன்சிலர் அம்பிகா தனபால்

கோவை சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் வாகனங்கள் செல்வதற்கு இடையூறாக உள்ள மரக்கிளைகளை வெட்டு...

கோவை மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை - ஆணையர்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பிறப்பு-இறப்பு சான்றிதழ் முதல் குடி...

அங்கலக்குறிச்சியில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை நடைபெறுகிறது

அங்கலக்குறிச்சி கோட்ட அளவிலான மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறுகிறது...