கோவை விழாவின் ஒருபகுதியாக தூய்மை பணி மேற்கொண்ட ஸ்ரீ ராமகிருஷ்ணா கலைக் கல்லூரி மாணவர்கள்

கோவை, ஜனவரி 06

கோவையின் பெருமையை போற்றும் வகையில் கடந்த ஜனவரி 5ம் தேதி துவங்கிய கோவை விழா வரும் 12-ஆம் தேதி வரை 8 நாட்கள் நடைபெறவுள்ளது. இதில், கலை, விளையாட்டு, இசை, இலக்கியம், உணவு முறை, தொழில்நுட்பம், மருத்துவம் என பல்வேறு துறைகளின் சார்பில் பலதரப்பட்ட நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.



இந்நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக கோவை விழா குழுவினருடன் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலைக் கல்லூரி என்எஸ்எஸ் மாணவர்கள் இணைந்து ஸ்வச் பாரத் விழிப்புணர்வு தெரு நாடகம், விழிப்புணர்வு நடனம், விழிப்புணர்வு சுவர் ஓவியங்கள், திறந்தநிலை அசுத்தப்படுத்துதல் குறித்து கல்வி மற்றும் பாப்பநாயக்கன்பாளையம் பகுதியில் விழிப்புணர்வு கல்வி போன்ற தொடர்ச்சியான நிகழ்ச்சிகளை நடத்தினர்.

முன்னதாக, எஸ்.என்.ஆர் சன்ஸ் டிரஸ்ட் அறக்கட்டளை இணை நிர்வாக அறங்காவலர் ஸ்ரீ. டி. லட்சுமி நாராயணசுவாமி இந்த நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தார். முதன்மை வர்த்தக அலுவலர் எல். சுவாதிராஹித், முதல்வர் மற்றும் செயலாளர் கே. கருணாகரன், இளம் இந்தியத் தலைவர்கள் பிரசன்ன மற்றும் குமரவேல் மற்றும் 200-க்கும் மேற்பட்ட என்எஸ்எஸ் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...

மாதம்பட்டி சாலையில் விபத்து: பைக் மீது மோதிவிட்டு மின்னல் வேகத்தில் தப்பிய கார்..! வைரல்

கோவை மாதம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் மீது அதிவேக கார் மோதிவிட்டு நிற்காமல் தப்பிச் சென்ற சம்பவம் பரபர...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

கோவை பீளமேடு வார்டில் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சாலையோர குப்பை அகற்றல், சாக்கடை மண் சுத்தம், சாக்கடை அடைப்பு சரிசெ...

ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி தொடக்கம்: 50 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி இன்று (மே 18) தொடங்கி மே 28 வரை நடைபெறுகிறது. சுற்றுலாப் பயணிகளின் வசத...