அடையாள அட்டை உத்தரவிற்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கறிஞர் பணி புறக்கணிப்பு போராட்டம்

கோவை, ஜனவரி 3

நீதிமன்றங்களில் வழக்கு தாக்கல் செய்யும் போது, வழக்கறிஞர் அடையாள அட்டை நகல் இணைக்கப்பட வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவிற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் இன்று முதல் காலவரையற்ற பணிப் புறக்கணிப்பு போராட்டத்தில் வழக்கறிஞர்கள் ஈடுபட்டுள்ளனர்.

கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் கோவை வழக்கறிஞர்கள் சங்கத்தின் அவசர பொதுக்குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் நீதிமன்றங்களில் வழக்குத் தாக்கல் செய்யும் போது, அதில் ஆஜராகும் வழக்கறிஞரின் அடையாள அட்டை நகல் இணைக்கப்பட வேண்டும் என்ற உயர் நீதிமன்ற உத்திரவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

மேலும், இந்த உத்திரவினை திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கையினை வலியுறுத்தி கோவை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் காலவரையற்ற பணிப் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடுவது எனவும் பொதுக்குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

இதனைத்தொடர்ந்து, கோவையில் 3000-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதால் கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள 40-க்கும் மேற்பட்ட நீதிமன்றங்களில் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கிணத்துக்கடவு அருகே கொலை வழக்கில் சிறுவனுக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை..!

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே நடைபெற்ற கொலை வழக்கை விசாரித்த இளஞ்சிறார் நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்ட சிறுவனுக்கு...

AIADMK முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் A. சண்முகம் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தார்

கோவை புறநகர் தெற்கு மாவட்டம் மதுக்கரை ஒன்றிய AIADMK செயலாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எட்டிமடை A. சண்முகம் அமைச்சர்...

கோவையில் கனமழை: பாரதியார் பல்கலைக்கழகத்தில் ராட்சத மரங்கள் சாய்வு; எம்.பி.ஏ கட்டிடம் சேதம்

நேற்று பெய்த பலத்த மழை மற்றும் சூறாவளி காற்றால் பாரதியார் பல்கலைக்கழக வளாகத்தில் ஐந்து இடங்களில் ராட்சத மரங்கள் வேரோடு ச...

கோவையில் ஐஎஸ்ஐ முத்திரையில்லா ஹெல்மெட்டுகள் பறிமுதல்: கடை உரிமையாளர் மீது வழக்கு

கோவையில் தரமற்ற மற்றும் ஐஎஸ்ஐ முத்திரையில்லாத ஹெல்மெட்டுகள் விற்பனை செய்யப்பட்டதை தொடர்ந்து, இந்திய தர நிர்ணய அமைவனம் (B...

கோவை மாவட்டத்தில் மூடப்பட்ட 69 டாஸ்மாக் கடைகளில் மதுபான இருப்பு கணக்கெடுப்பு தொடக்கம்

கோவை மாவட்டத்தில் மூடப்பட்ட 69 டாஸ்மாக் கடைகளில் இருப்பில் உள்ள பல கோடி ரூபாய் மதிப்பிலான மதுபானங்களை கணக்கெடுக்கும் பணி...

கோடை விடுமுறையையொட்டி போத்தனூர்-சென்னை சிறப்பு ரயில் சேவை ஜூன் 5 வரை நீட்டிப்பு

கோடை விடுமுறையையொட்டி போத்தனூர் மற்றும் சென்னை இடையே இயக்கப்படும் சிறப்பு விரைவு ரயில் சேவை ஜூன் 5 வரை நீட்டிக்கப்பட்டுள...