கோவை, ஜனவரி. 1
கோவையில் புத்தாண்டு சிறப்பு வழிபாட்டிற்காக கோவில்களில் மக்கள் திரண்டு வருகின்றனர்.
புத்தாண்டு தினத்தில் மக்கள் தங்களுக்கு விருப்பமான கோவில்களுக்கு சென்று இந்தாண்டு நல்ல ஆண்டாக அமைய பிரார்த்தனை செய்வது வழக்கம்
அதன்படி, ஆங்கில புத்தாண்டான இன்று கோவையில் உள்ள பல்வேறு கோவில்களிலும், தேவாலயங்களிலும் அதிகாலை முதலே மக்கள் சிறப்பு வழிபாடு நடத்தி வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக புலியகுளம் பகுதியில் உள்ள விநாயகர் கோவிலில் ராஜஅபிஷேகம் நடைபெற்றது.
சிற்ப்பு வழிபாட்டிற்காக அக்கோவிலில் உள்ள பிரமாண்டமான விநாயகர் சிலை மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.
ஆண்டின் முதல் நாளை முழுமுதற்கடவுளான விநாயகரை வழிபட்டு துவங்க வேண்டும் என்பதற்காக சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
கோவையில் புத்தாண்டு சிறப்பு வழிபாட்டிற்காக கோவில்களில் மக்கள் திரண்டு வருகின்றனர்.
புத்தாண்டு தினத்தில் மக்கள் தங்களுக்கு விருப்பமான கோவில்களுக்கு சென்று இந்தாண்டு நல்ல ஆண்டாக அமைய பிரார்த்தனை செய்வது வழக்கம்
அதன்படி, ஆங்கில புத்தாண்டான இன்று கோவையில் உள்ள பல்வேறு கோவில்களிலும், தேவாலயங்களிலும் அதிகாலை முதலே மக்கள் சிறப்பு வழிபாடு நடத்தி வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக புலியகுளம் பகுதியில் உள்ள விநாயகர் கோவிலில் ராஜஅபிஷேகம் நடைபெற்றது.
சிற்ப்பு வழிபாட்டிற்காக அக்கோவிலில் உள்ள பிரமாண்டமான விநாயகர் சிலை மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.
ஆண்டின் முதல் நாளை முழுமுதற்கடவுளான விநாயகரை வழிபட்டு துவங்க வேண்டும் என்பதற்காக சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.