விழிகளின் கவனத்தை ஈர்க்க விழிப்புணர்வு ஓவியம் வரைந்து களப்பணியில் ஈடுபட்ட ஆர்வலர்கள்

கோவை, டிசம்பர் 31

கோவை மாவட்டத்தில் உள்ள குளங்களை தூய்மையாக வைக்க வலியுறுத்தி, சமூக ஆர்வலர்கள் ஓவியம் வரைந்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர். 



கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பின் சார்பில் உக்கடம் குளத்தில் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றும் பணியில் 50க்கும் மேற்பட்ட தன்னார்வலர்களின் உதவியுடன் (47-வது வார தொடர் களப்பணி) நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக, குளங்களைத் தூய்மையாக வைக்க வேண்டிய அத்தியாவசிய கருத்துக்கள் அடங்கி வாசகங்கள், உக்கடம் குளத்தின் அருகில் இருக்கும் மீன் வணிக வளாக சுற்றுப்புற சுவரில் ஓவியங்களை வரைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. 



என்னை ஒருமுறை பயன்படுத்தினால் இன்பம்...பிறகு உங்கள் தலைமுறைக்கு என்றென்றும் துன்பம்...- இப்படிக்கு பிளாஸ்டிக்.

ஒவ்வொரு துளி நீரும் தலைமுறைக்கு அவசியம்...என் குப்பை என் பொறுப்பு...நொய்யல் கோவையின் அடையாளம்...மஞ்சப்பையே நம் அடையாளம்...

மஞ்சப்பை கொண்டு வா...நீ தான் Hero..மரம் வளர்ப்போம் மழைபெறுவோம்...நொய்யலை காப்போம்...பிளாஸ்டிக்கை தவிர்ப்போம்...நீர் பயன்படுத்தும் அளவு...போன்ற வரைதலும்.... போன்ற வாசகங்கள் இடம்பெற்றன. 

Newsletter

கிணத்துக்கடவு அருகே கொலை வழக்கில் சிறுவனுக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை..!

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே நடைபெற்ற கொலை வழக்கை விசாரித்த இளஞ்சிறார் நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்ட சிறுவனுக்கு...

AIADMK முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் A. சண்முகம் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தார்

கோவை புறநகர் தெற்கு மாவட்டம் மதுக்கரை ஒன்றிய AIADMK செயலாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எட்டிமடை A. சண்முகம் அமைச்சர்...

கோவையில் கனமழை: பாரதியார் பல்கலைக்கழகத்தில் ராட்சத மரங்கள் சாய்வு; எம்.பி.ஏ கட்டிடம் சேதம்

நேற்று பெய்த பலத்த மழை மற்றும் சூறாவளி காற்றால் பாரதியார் பல்கலைக்கழக வளாகத்தில் ஐந்து இடங்களில் ராட்சத மரங்கள் வேரோடு ச...

கோவையில் ஐஎஸ்ஐ முத்திரையில்லா ஹெல்மெட்டுகள் பறிமுதல்: கடை உரிமையாளர் மீது வழக்கு

கோவையில் தரமற்ற மற்றும் ஐஎஸ்ஐ முத்திரையில்லாத ஹெல்மெட்டுகள் விற்பனை செய்யப்பட்டதை தொடர்ந்து, இந்திய தர நிர்ணய அமைவனம் (B...

கோவை மாவட்டத்தில் மூடப்பட்ட 69 டாஸ்மாக் கடைகளில் மதுபான இருப்பு கணக்கெடுப்பு தொடக்கம்

கோவை மாவட்டத்தில் மூடப்பட்ட 69 டாஸ்மாக் கடைகளில் இருப்பில் உள்ள பல கோடி ரூபாய் மதிப்பிலான மதுபானங்களை கணக்கெடுக்கும் பணி...

கோடை விடுமுறையையொட்டி போத்தனூர்-சென்னை சிறப்பு ரயில் சேவை ஜூன் 5 வரை நீட்டிப்பு

கோடை விடுமுறையையொட்டி போத்தனூர் மற்றும் சென்னை இடையே இயக்கப்படும் சிறப்பு விரைவு ரயில் சேவை ஜூன் 5 வரை நீட்டிக்கப்பட்டுள...