கோவையில் பிரபலமாகும் சிறுகடன் வழங்கும் நிறுவனமான ”கிரேஷிஃபீ”

கோவை, டிசம்பர் 29

இந்திய அளவில் பிரபலமான ”கிரேஷிஃபீ” சிறுகடன் நிறுவனம் கோவையில் பிரபலமாகி வருகிறது. 

இந்தியாவிலேயே சிறுகடன் வழங்குவதில் மிகவும் பெரிய நிறுவனமான ”கிரேஷிஃபீ”, கோவையில் மாணவர்களுக்கு கல்விக்கடன் மற்றும் தொழில் விரிவாக்கம் போன்றவற்றிற்கு சிறுகடன்களை வழங்கி வருகிறது. பெங்களூரூ, ஐதராபாத், வேலூர், புனே மற்றும் மைசூர் உள்ளிட்ட 5 நகரங்களில் செயல்பட்டு வருகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் 11 நகரங்களில் கிளைகளை நிறுவ அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. 

இதுவரை 4,00,000 லட்சம் பேருக்கு சிறுகடன்களை வழங்கிய ”கிரேஷிஃபீ”, நாளொன்றுக்கு 1,700 பேருக்கான கடன்களை வழங்கி வருகிறது. 

Newsletter

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...