கோவை, டிசம்பர் 29
இந்திய அளவில் பிரபலமான ”கிரேஷிஃபீ” சிறுகடன் நிறுவனம் கோவையில் பிரபலமாகி வருகிறது.
இந்தியாவிலேயே சிறுகடன் வழங்குவதில் மிகவும் பெரிய நிறுவனமான ”கிரேஷிஃபீ”, கோவையில் மாணவர்களுக்கு கல்விக்கடன் மற்றும் தொழில் விரிவாக்கம் போன்றவற்றிற்கு சிறுகடன்களை வழங்கி வருகிறது. பெங்களூரூ, ஐதராபாத், வேலூர், புனே மற்றும் மைசூர் உள்ளிட்ட 5 நகரங்களில் செயல்பட்டு வருகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் 11 நகரங்களில் கிளைகளை நிறுவ அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இதுவரை 4,00,000 லட்சம் பேருக்கு சிறுகடன்களை வழங்கிய ”கிரேஷிஃபீ”, நாளொன்றுக்கு 1,700 பேருக்கான கடன்களை வழங்கி வருகிறது.
இந்திய அளவில் பிரபலமான ”கிரேஷிஃபீ” சிறுகடன் நிறுவனம் கோவையில் பிரபலமாகி வருகிறது.
இந்தியாவிலேயே சிறுகடன் வழங்குவதில் மிகவும் பெரிய நிறுவனமான ”கிரேஷிஃபீ”, கோவையில் மாணவர்களுக்கு கல்விக்கடன் மற்றும் தொழில் விரிவாக்கம் போன்றவற்றிற்கு சிறுகடன்களை வழங்கி வருகிறது. பெங்களூரூ, ஐதராபாத், வேலூர், புனே மற்றும் மைசூர் உள்ளிட்ட 5 நகரங்களில் செயல்பட்டு வருகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் 11 நகரங்களில் கிளைகளை நிறுவ அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இதுவரை 4,00,000 லட்சம் பேருக்கு சிறுகடன்களை வழங்கிய ”கிரேஷிஃபீ”, நாளொன்றுக்கு 1,700 பேருக்கான கடன்களை வழங்கி வருகிறது.