கோவை, டிசம்பர் 29
அரசியலுக்கு வர அனைவருக்கும் உரிமை உண்டு என்றும், அவர்களது நிலைப்பாட்டில் வெற்றி பெற்றால் வெற்றி கிடைக்கும் எனத் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் கருத்து தெரிவித்துள்ளார்.
கோவையில் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது தொடர்பாக தனது கருத்தை அவர் கூறுகையில், யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். அவர்களது நிலைப்பாட்டில் வெற்றி பெற்றால் வெற்றி கிடைக்கும். என்றார்.
மேலும், காலம் வரும் போது சினிமாவில் மட்டுமின்றி அரசியலிலும் மாற்றம் வரும் என்ற நடிகர் ரஜினிகாந்த் கருத்து தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், நடக்கட்டும் பார்க்கலாம் எனக் கூறினார்.
அரசியலுக்கு வர அனைவருக்கும் உரிமை உண்டு என்றும், அவர்களது நிலைப்பாட்டில் வெற்றி பெற்றால் வெற்றி கிடைக்கும் எனத் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் கருத்து தெரிவித்துள்ளார்.
கோவையில் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது தொடர்பாக தனது கருத்தை அவர் கூறுகையில், யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். அவர்களது நிலைப்பாட்டில் வெற்றி பெற்றால் வெற்றி கிடைக்கும். என்றார்.
மேலும், காலம் வரும் போது சினிமாவில் மட்டுமின்றி அரசியலிலும் மாற்றம் வரும் என்ற நடிகர் ரஜினிகாந்த் கருத்து தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், நடக்கட்டும் பார்க்கலாம் எனக் கூறினார்.