அரசியலுக்கு வர அனைவருக்கும் உரிமை உண்டு: துணை சபாநாயகர் கருத்து

கோவை, டிசம்பர் 29

அரசியலுக்கு வர அனைவருக்கும் உரிமை உண்டு என்றும், அவர்களது நிலைப்பாட்டில் வெற்றி பெற்றால் வெற்றி கிடைக்கும் எனத் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் கருத்து தெரிவித்துள்ளார்.

கோவையில் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது தொடர்பாக தனது கருத்தை அவர் கூறுகையில், யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். அவர்களது நிலைப்பாட்டில் வெற்றி பெற்றால் வெற்றி கிடைக்கும். என்றார்.

மேலும், காலம் வரும் போது சினிமாவில் மட்டுமின்றி அரசியலிலும் மாற்றம் வரும் என்ற நடிகர் ரஜினிகாந்த் கருத்து தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், நடக்கட்டும் பார்க்கலாம் எனக் கூறினார்.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...