மோடியே பிரச்சாரம் செய்தாலும் பாஜகவால் நோட்டாவை வீழ்த்த முடியாது : தாமக

கோவை, டிசம்பர் 27

தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் பிரதமர் மோடி பிரச்சாரம் செய்தாலும், நோட்டாவை விட பாஜகவினால் அதிக வாக்குகள் பெற முடியாது என தமாக இளைஞரணி தலைவர் யுவராஜ் தெரிவித்துள்ளார்.

கோவையில் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் பிரதமர் மோடி பிரச்சாரம் செய்தாலும், நோட்டாவை விட பாஜகவினால் அதிக வாக்குகள் பெற முடியாது. விவசாய நிலங்களில் எரிவாயு குழாய் பதிக்கும் கெயில் திட்டத்திற்கு எதிராக நாடாளுமன்ற உறுப்பினர்கள் குரல் கொடுக்க வேண்டும். ஒகி புயல் தொடர்பாக ஆய்வு செய்யும் மத்திய குழு அனைத்துப் பகுதிகளையும் பார்வையிட்டு, உரிய நிவாரணம் வழங்கப் பரிந்துரைக்க வேண்டும். 

ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் முடிவு என்பது பணத்தினால் பெறப்பட்ட வெற்றி. திமுக கூட்டணி கட்சிகளில் தொண்டர்கள் இல்லாமல் தலைவர்கள் மட்டுமே இருக்கின்றனர். நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன். அவர் நல்ல அரசியல் தலைவர்களை ஆதரிக்க வேண்டும். இவ்வாறு யுவராஜ் தெரிவித்தார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...