ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: வாக்கு எண்ணிக்கை தற்காலிக நிறுத்தம்

டிசம்பர் 24

வாக்கு எண்ணும் மையத்தில் இரு தரப்பினருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதால் வாக்கு எண்ணிக்கை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

சென்னை ராணி மேரி கல்லூரியில் ஆர்.கே. நகர் தேர்தலுக்கான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை 8 மணி முதல் துவங்கி நடைபெற்று வருகிறது. இதில், சுயேட்சை வேட்பாளர் டி.டி.வி. தினகரன் முன்னிலை வகித்து வருகிறார்.

இந்நிலையில், அதிமுக மற்றும் தினகரன் ஆதரவு முகவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து அங்கு பதற்றம் ஏற்படும் சூழ்நிலை உருவானதால் வாக்கு எண்ணிக்கை தற்காலிக நிறுத்தப்பட்டுள்ளது.

ஆர்.கே. நகரில் பாஜகவை விட நோட்டா வாக்குகள் அதிகம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...

‘யாத்ரி சுவிதா திவஸ் 2026’ கொண்டாட்டம்: பயணிகள் சேவையில் அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய கோவை விமான நிலையம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் யாத்ரி சுவிதா திவஸ் 2026 முன்னிட்டு கலாச்சார நிகழ்ச்சிகள், சுகாதார முகாம்கள், ரத்ததானம்,...

முத்தண்ணன்குளம் Turf மைதானத்துக்கான தனியாருடனான ஒப்பந்தத்தை மாநகராட்சி ரத்து செய்ய வேண்டும்: DYFI வலியுறுத்தல்

கோவை மாநகராட்சி சார்பில் ரூ.60 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட முத்தண்ணன்குளம் Turf மைதான தனியார் நிறுவனத்திடம் செய்த ஒப்பந்...

50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகள் ஆய்வு: ரூ.40 ஆயிரம் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த ஆர்.எஸ்.புரம் போலீசார்..!

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள கனரா வங்கி அருகே தவறவிட்ட ரூ.40 ஆயிரத்தை, 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு...

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணியாற்றியவர்களுக்கு மாநில விருதுகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணியாற்றிய தனிநபர்கள், தொண்டு நிறுவனங்கள், மருத்துவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு த...