ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: வாக்கு எண்ணிக்கை தற்காலிக நிறுத்தம்

டிசம்பர் 24

வாக்கு எண்ணும் மையத்தில் இரு தரப்பினருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதால் வாக்கு எண்ணிக்கை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

சென்னை ராணி மேரி கல்லூரியில் ஆர்.கே. நகர் தேர்தலுக்கான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை 8 மணி முதல் துவங்கி நடைபெற்று வருகிறது. இதில், சுயேட்சை வேட்பாளர் டி.டி.வி. தினகரன் முன்னிலை வகித்து வருகிறார்.

இந்நிலையில், அதிமுக மற்றும் தினகரன் ஆதரவு முகவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து அங்கு பதற்றம் ஏற்படும் சூழ்நிலை உருவானதால் வாக்கு எண்ணிக்கை தற்காலிக நிறுத்தப்பட்டுள்ளது.

ஆர்.கே. நகரில் பாஜகவை விட நோட்டா வாக்குகள் அதிகம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...