பிக்பாக்கெட் மன்னன் பிடிபட்டான்

கோவை , டிசம்பர் 24

மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ராஜன் என்கிற "பிசி" ராஜன். 

பிக்பாக்கெட் அடித்து வரும் பணத்தில் ஊரைச் சுற்றித்திரிவதே இவரின் அன்றாட பணியாக இருந்து வருகிறது. 

இந்த நிலையில், பண்டிகை தினம் நெருங்குவதை முன்னிட்டு இன்று காந்திபுரம் டவுன் பேருந்து நிலையத்தில் தனது கைவரிசையை காட்டியுள்ளார் இவர். 

பேருந்துக்காக காத்திருந்த பயணியிடம் இருந்து 3 ரூபாய் சில்லறையை பிக்பாக்கெட் அடித்துவிட்டு ஓடினார். 

அப்போது அங்கு மப்டியில் இருந்த போலீசார் பிசி ராஜனை மடக்கிப்பிடித்து கைது செய்தனர். 

இது தொடர்பாக போலீசார் கூறுகையில், "பிசி ராஜனுக்கு பிக்பாக்கெட் தான் தொழிலாக உள்ளது. இதுவரை பலமுறை அவரை கைது செய்துள்ளோம். 24 முறை சிறைக்கும் அனுப்பியுள்ளோம். ஆனாலும், இதே பாணியில் பணம் சம்பாதிக்க முயற்சி செய்து வருகிறார்" என்றனர். 

இந்த நிலையில், கைது செய்யப்பட்ட பிசி ராஜனிடம் இருந்து செல்போன் மற்றும் 3 ஆயிரம் பணத்தை பறிமுதல் செய்த போலீசார் அவரை கைது செய்து சிறையிலடைத்தனர். 

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...