வங்கிகள் மூடப்படுவதாகப் பரவும் தகவல்கள் உண்மையில்லை : ரிசர்வ் வங்கி விளக்கம்

கோவை, டிசம்பர் 22

பொதுத்துறை வங்கிகள் உள்பட எந்த ஒரு வங்கியையும் மூடும் திட்டமில்லை என ரிசர்வ் வங்கி மற்றும் மத்திய அரசு விளக்கமளித்துள்ளது.

தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகளில் சிலவற்றை மூட ரிசர்வ் வங்கி முடிவெடுத்துள்ளதாகவும், அந்த வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டுள்ள பணத்தை சீக்கிரம் எடுத்து விடுங்கள் எனக் கடந்த சில நாட்களாக வாட்ஸ்-அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியானது.

இந்நிலையில், மேற்கண்ட தகவல் வெறும் வதந்தி என்று ரிசர்வ் வங்கி மற்றும் மத்திய அரசு இன்று விளக்கமளித்துள்ளது. பொதுத்துறை வங்கிகள் உள்ளிட்ட எந்த ஒரு வங்கியையும் மூடும் திட்டமில்லை என்றும், இதுபோன்ற தகவல்களை மக்கள் நம்ப வேண்டாம் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...