உலக எய்ட்ஸ் தினத்தையொட்டி இரு சக்கர வாகன விழிப்புணர்வு பேரணி

கோவை, டிசம்பர் 21

சர்வதேச எய்ட்ஸ் தினத்தையொட்டி, நடைபெற்ற இரு சக்கர வாகனப் பேரணி நடைபெற்றது. 

ஆண்டுதோறும் சர்வதேச எய்ட்ஸ் தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் கோவையில், தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம், கோவை மாவட்ட எய்ட்ஸ்  தடுப்பு மற்றும் கட்டுப்பாடு மையம் சார்பில் இரண்டு சக்கர வாகன உலக எய்ட்ஸ் தின விழிப்புணர்வு பேரணியை உதவி ஆட்சியர் (பயிற்சி) சரண்யாஹரி கொடியசைத்துத் தொடங்கிவைத்தார். 

இந்த நிகழ்ச்சியில், இஎஸ்ஐ மருத்துவக்கல்லூரி முதல்வர் பி.சுவாமிநாதன், ரத்தவங்கி மருத்துவ அலுவலர் எம்.சுமதி, மாவட்ட மேற்பார்வையாளர் ஆர்.வி.எம். குமணன் மற்றும் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு பணியாளர்கள், கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். 

Newsletter

பயனற்ற நடைபாதை மேம்பாலம்: அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் மக்கள் முற்றுகை

அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்லக்கூடிய மேம்பாலம் அமைக்கக் கோரிய நிலையில், நடைபாதை மேம்பாலப் பணிகள...

கோவையில் IWMA கருத்தரங்கு: தொழிற்சாலை கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு

கோவையில் நடைபெற்ற தொழில்துறை கழிவு மேலாண்மை கருத்தரங்கில், தொழிற்சாலை கழிவுகள் சட்டவிரோதமாக அப்புறப்படுத்தப்படுவதைத் தடு...

கோவை-அவிநாசி சாலையில் புதிய போக்குவரத்து சிக்னல்கள்: இன்று சோதனை ஓட்டம் தொடக்கம்

கோவை-அவிநாசி சாலையில் ESSO Bank மற்றும் Pioneer Mill சந்திப்புகளில் அமைக்கப்பட்ட புதிய தானியங்கி போக்குவரத்து சிக்னல்கள்...

கோவையில் மக்கள் நீதிமன்றம்: ஒரே நாளில் 4782 வழக்குகளுக்கு தீர்வு, ரூ.1.11 கோடி இழப்பீடு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 4782 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் உயிரிழந்த இரு கு...

கோவை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-இல் அறிவிப்பு

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-ஆம் தேதி புதன்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹால் கூட்ட அரங்கில...

கோவையில் ஜூன் 15 அன்று முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி எடுக்க அனைத்து பள்ளிகளுக்கும் மாவட்ட ஆட்சியர் உத்தரவு

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர், ஜூன் 15 அன்று முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு மாவட்டத்தி...