கோவை டிசம்பர் 20
பள்ளி கல்வித்துறை மற்றும் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் இனைந்து கோவை ரத்தினம் பொறியியல் கல்லூரியில் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு தொழில்முறை மற்றும் தொழில்நுட்ப பயிற்சிகள் வழங்கப்பட்டன.

இதில் சுமார் கோவை மாவட்டத்தை சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியர் 200க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர். அவர்களுக்கு மாவட்ட வேலை வாய்ப்பு அதிகாரிகள் பயிற்சி வகுப்புகளை எடுத்தனர்.
இந்த நிகழ்ச்சியை துனை மாவட்ட ஆட்சியர் (பயிற்சி) சரண்யா அரி தொடங்கி வைத்தார். மேலும் மாவட்ட கல்வி அதிகாரி டி. கனேஷ மூர்த்தி கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
பள்ளி கல்வித்துறை மற்றும் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் இனைந்து கோவை ரத்தினம் பொறியியல் கல்லூரியில் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு தொழில்முறை மற்றும் தொழில்நுட்ப பயிற்சிகள் வழங்கப்பட்டன.

இதில் சுமார் கோவை மாவட்டத்தை சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியர் 200க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர். அவர்களுக்கு மாவட்ட வேலை வாய்ப்பு அதிகாரிகள் பயிற்சி வகுப்புகளை எடுத்தனர்.
இந்த நிகழ்ச்சியை துனை மாவட்ட ஆட்சியர் (பயிற்சி) சரண்யா அரி தொடங்கி வைத்தார். மேலும் மாவட்ட கல்வி அதிகாரி டி. கனேஷ மூர்த்தி கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.