தொழில்முறை பயிற்சி கருத்தரங்கில் கலந்துகொண்ட அரசு பள்ளி ஆசிரியர்கள்

கோவை டிசம்பர் 20

பள்ளி கல்வித்துறை மற்றும் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் இனைந்து கோவை ரத்தினம் பொறியியல் கல்லூரியில் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு தொழில்முறை மற்றும் தொழில்நுட்ப பயிற்சிகள் வழங்கப்பட்டன.



இதில் சுமார் கோவை மாவட்டத்தை சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியர் 200க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர். அவர்களுக்கு மாவட்ட வேலை வாய்ப்பு அதிகாரிகள் பயிற்சி வகுப்புகளை எடுத்தனர்.

இந்த நிகழ்ச்சியை துனை மாவட்ட ஆட்சியர் (பயிற்சி) சரண்யா அரி தொடங்கி வைத்தார். மேலும் மாவட்ட கல்வி அதிகாரி டி. கனேஷ மூர்த்தி கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

Newsletter

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...

கோவை பீளமேடு 27-வது வார்டில் ரேஷன் கடை மற்றும் தூய்மைப் பணிகள் கவுன்சிலர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம், சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 27-வது வார்டு பகுதிகளில் பல்வேறு மக்கள் ந...