தொழில்முறை பயிற்சி கருத்தரங்கில் கலந்துகொண்ட அரசு பள்ளி ஆசிரியர்கள்

கோவை டிசம்பர் 20

பள்ளி கல்வித்துறை மற்றும் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் இனைந்து கோவை ரத்தினம் பொறியியல் கல்லூரியில் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு தொழில்முறை மற்றும் தொழில்நுட்ப பயிற்சிகள் வழங்கப்பட்டன.



இதில் சுமார் கோவை மாவட்டத்தை சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியர் 200க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர். அவர்களுக்கு மாவட்ட வேலை வாய்ப்பு அதிகாரிகள் பயிற்சி வகுப்புகளை எடுத்தனர்.

இந்த நிகழ்ச்சியை துனை மாவட்ட ஆட்சியர் (பயிற்சி) சரண்யா அரி தொடங்கி வைத்தார். மேலும் மாவட்ட கல்வி அதிகாரி டி. கனேஷ மூர்த்தி கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...