தேர்தலில் வெற்றி பெற வைத்த குஜராத், இமாச்சலபிரதேச மக்களுக்கு பிரதமர் மோடி நன்றி

டிசம்பர் 18

குஜராத் மற்றும் இமாச்சல பிரதேச மாநிலத் தேர்தல்களில் பாஜகவை வெற்றிபெறச் செய்த மக்களுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்தார்.

இரு மாநிலத் தேர்தல்களில் பாஜக வெற்றி பெற்றுள்ள வெற்றி குறித்து டுவிட்டரில் அவர் விடுத்துள்ள பதிவில், நல்லாட்சி மற்றும் வளர்ச்சி அரசியலுக்குக் கிடைத்துள்ள வலுவான ஆதரவையே குஜராத் மற்றும் இமாச்சல பிரதேச தேர்தல் முடிவுகள் உணர்த்துகிறது. இதற்காகக் கடுமையாக உழைத்த பாஜக தொண்டர்கள் அனைவரையும் வணங்குகிறேன். அவர்களின் கடினமான உழைப்புதான் வாக்காளர்களைக் கவர்ந்துள்ளது.

பாஜக மீது அன்பும், நம்பிக்கையும் கொண்டுள்ள குஜராத் மற்றும் இமாச்சல பிரதேச மக்களைத் தலை வணங்குகிறேன். இந்த மாநிலங்களின் வளர்ச்சி பாதையில் உள்ள தடைக்கற்களை நாங்கள் அகற்றுவோம் என உறுதி அளிக்கிறேன். மக்களுக்காக அயராது உழைப்போம். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Newsletter

வி தி லீடர் ஆலோசனைக் கூட்டத்தில் 500 பேர் பங்கேற்பு

பெரியநாயக்கன்பாளையம் அருகே நடைபெற்ற வி தி லீடர் இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று உறுப்ப...

மலுமிச்சம்பட்டி சிக்னலில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பல் பிடிப்பு

கோவை மலுமிச்சம்பட்டி சிக்னலில் பச்சிளம் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பலை இளைஞர்கள் பிடித்து போலீசார் மற்றும் குழந...

தேவனாம்பாளையம் பகுதியில் நாளை மின்தடை

தேவனாம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், தேவனாம்பாளையம் உள்ளிட்ட பல பகுதிகளில்...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவருக்கு குண்டர் சட்டம்

கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீது க...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவர் மீது குண்டர் சட்டம்

கோவை மாவட்டத்தில் சட்டவிரோத கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீத...

சிறுபான்மையினர் நல விடுதிகளில் சேர ஜூலை 15 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்ட சிறுபான்மையினர் நல விடுதிகளில் கல்லூரி, ஐடிஐ மற்றும் பாலிடெக்னிக் மாணவர்கள் சேருவதற்கான தகுதிகள் அறிவிக்கப்ப...