தேர்தலில் வெற்றி பெற வைத்த குஜராத், இமாச்சலபிரதேச மக்களுக்கு பிரதமர் மோடி நன்றி

டிசம்பர் 18

குஜராத் மற்றும் இமாச்சல பிரதேச மாநிலத் தேர்தல்களில் பாஜகவை வெற்றிபெறச் செய்த மக்களுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்தார்.

இரு மாநிலத் தேர்தல்களில் பாஜக வெற்றி பெற்றுள்ள வெற்றி குறித்து டுவிட்டரில் அவர் விடுத்துள்ள பதிவில், நல்லாட்சி மற்றும் வளர்ச்சி அரசியலுக்குக் கிடைத்துள்ள வலுவான ஆதரவையே குஜராத் மற்றும் இமாச்சல பிரதேச தேர்தல் முடிவுகள் உணர்த்துகிறது. இதற்காகக் கடுமையாக உழைத்த பாஜக தொண்டர்கள் அனைவரையும் வணங்குகிறேன். அவர்களின் கடினமான உழைப்புதான் வாக்காளர்களைக் கவர்ந்துள்ளது.

பாஜக மீது அன்பும், நம்பிக்கையும் கொண்டுள்ள குஜராத் மற்றும் இமாச்சல பிரதேச மக்களைத் தலை வணங்குகிறேன். இந்த மாநிலங்களின் வளர்ச்சி பாதையில் உள்ள தடைக்கற்களை நாங்கள் அகற்றுவோம் என உறுதி அளிக்கிறேன். மக்களுக்காக அயராது உழைப்போம். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...