கோவை, டிசம்பர் 16
அகில இந்திய டார்ன் தெரபிஸ்ட்ஸ் அஸோசியேஷன் சார்பில் முதுகு தண்டுவட சிகிச்சை பற்றிய விழிப்புணர்வுக் கூட்டம் கோவை மாநகராட்சி கலை அரங்கில் நடைபெற்றது.
டார்ன் முறை சிகிச்சை என்பது முதுகு தண்டுவடம் சீரமைக்கும் ஒரு அறிவியல் பூர்வமான விஞ்ஞான சிகிச்சையாகும். சுமார் 45 ஆண்டுகளுக்கு முன்பு ஜெர்மனியில் தொடங்கிய இந்த சிகிச்சை முறை, இப்போது இந்தியாவில் கடந்த 2003-ம் ஆண்டு முதல் அறிமுகப்படுத்தப்பட்டு பல மாநிலங்களில் 30-க்கும் மேற்பட்ட அமைப்பாளர்களைக் கொண்டு சிறப்பாக இயங்கி வருவதாக மருத்துவர் சுபாஷ் மணி தெரிவித்தார்.
மேலும், இந்த சிகிச்சை முறை வாழ்வியல் முறை என்றும், இது குறித்த விழிப்புணர்விற்காகவே இந்தக் கருத்தரங்கம் நடப்பதாகவும் அவர் தெரிவித்தார். இவ்விழாவில், மருத்துவர்கள், பயிற்சி மருத்துவர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.
அகில இந்திய டார்ன் தெரபிஸ்ட்ஸ் அஸோசியேஷன் சார்பில் முதுகு தண்டுவட சிகிச்சை பற்றிய விழிப்புணர்வுக் கூட்டம் கோவை மாநகராட்சி கலை அரங்கில் நடைபெற்றது.
டார்ன் முறை சிகிச்சை என்பது முதுகு தண்டுவடம் சீரமைக்கும் ஒரு அறிவியல் பூர்வமான விஞ்ஞான சிகிச்சையாகும். சுமார் 45 ஆண்டுகளுக்கு முன்பு ஜெர்மனியில் தொடங்கிய இந்த சிகிச்சை முறை, இப்போது இந்தியாவில் கடந்த 2003-ம் ஆண்டு முதல் அறிமுகப்படுத்தப்பட்டு பல மாநிலங்களில் 30-க்கும் மேற்பட்ட அமைப்பாளர்களைக் கொண்டு சிறப்பாக இயங்கி வருவதாக மருத்துவர் சுபாஷ் மணி தெரிவித்தார்.
மேலும், இந்த சிகிச்சை முறை வாழ்வியல் முறை என்றும், இது குறித்த விழிப்புணர்விற்காகவே இந்தக் கருத்தரங்கம் நடப்பதாகவும் அவர் தெரிவித்தார். இவ்விழாவில், மருத்துவர்கள், பயிற்சி மருத்துவர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.