ஆனமலை காடுகளுக்குள் பயிரிடப்பட்ட ஆயிரம் கஞ்சா செடிகளை அழித்தது வனத்துறை

கோவை, நவம்பர் 26

ஆனமலை காடுகளுக்குள் பயிடப்பட்டிருந்த ஆயிரத்திற்கு மேற்பட்ட கஞ்சா செடிகளை கோவை மாவட்ட வனத்துறையினர் அழித்துள்ளனர்.

கோவை மாவட்டம் ஆனமலைக்குட்பட்ட பகுதிகளில் கஞ்சா பயிரிடப்பட்டிருப்பதாக மாவட்ட வனத்துறைக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் நேற்று ஆனமலை வனப்பகுதிக்குள் 120 பேர் கொண்ட வனதுறை குழு ரோந்து சென்றது.



அடர்ந்த வனப்பகுதிக்குள் சுமார் 6 மணி நேரம் கஞ்சா பயிரிடப்பட்டுள்ள இடத்தை தேடியதில், ஒரு பகுதியில் ஆயிரத்திற்கு மேற்பட்ட கஞ்சா செடிகள் பயிரிடப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.



தொடர்ந்து, அங்கு இருந்த கஞ்சா செடிகளை வனத்துறையினர் வெட்டியும் தீயிட்டும் அழித்தனர்.



கஞ்சா பயிரிட்டது யார் என்பது தொடர்பாக தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி பொதுஇடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், பொதுஇடங்கள், பூங்காக்கள் மற்றும் சாலைகளில் கட்டுமான நிறுவனங்கள்...

கோவை விமான நிலைய வளாகத்தில் குடிநீர், கழிப்பிடம் பராமரிப்பில் அலட்சியம் - பயணிகள் புகார்

கோவை சர்வதேச விமான நிலைய நுழைவாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் இயந்திரம் மற்றும் கழிப்பிடங்கள் முறையாக பராமரிக்...

தவெக ஆதரவு: எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் பதவி பறிப்பு!

தவெகாவுக்கு ஆதரவு அளித்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏக்கள் மீது கட்சித் தலைமையகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதாக...

குறிச்சி அணைக்கட்டு கால்வாயில் தூர்வாரும் பணிகளை ஆட்சியர் ஆய்வு

Coimbatore மாவட்ட ஆட்சியர் பவன் குமார் க.கிரியனப்பவர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர்  மா சிவகுரு பிரபாகரன் குறிச்சி அணைக்கட...

குறிச்சி குளத்திற்கு நீர் எடுத்துச் செல்லும் கால்வாய் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்த ஆட்சியர் பவன் குமார் கிரியப்பனார்

கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் பவன் குமார் கிரியப்பனார், மாநகராட்சி ஆணையாளர்  மா. சிவகுரு பிரபாகரன் ஆகியோர் குறிச்சி அணைக...

TVK-AIADMK Alliance Will Disappoint Voters Who Voted Against Corruption: Congress Leader Ganapathy Sivakumar

Ganapathy Sivakumar, State General Secretary of the Tamil Nadu Congress Committee, has cautioned that reports suggesting...