கோவை, நவம்பர் 13
ஏ.ஆர்.சி குழுமம் மற்றும் கோவை யுனைடெட் ரவுண்டு டேபிள் உள்ளிட்டவை இணைந்து இன்று மிகப் பெரிய அளவிலான இரத்த தான முகாம் நடைபெற்றது.
ஏ.ஆர்.சி குழுமம் கடந்த 40 வருடங்களுக்கு மேலாக தமிழகத்தில் முன்னோடி நிறுவனமாகவும், மக்களுக்கு பயன்படும்படி கண்தானம், இரத்த தானம், அன்னதானம் உள்ளிட்ட பொது சேவைகளையும் செயல்படுத்தி வருகிறது. இன்று ஏ.ஆர்.சி குழுமம், திருச்சி லேடீஸ் சர்க்கிள், மதுரை ரவுண்டு டேபிள் மற்றும் கோவை யுனைடெட் ரவுண்டு டேபிள் உடன் இணைந்து கோவை, ஈரோடு, சேலம், திருப்பூர், கும்பகோணம், திருச்சி, திருநெல்வேலி, நாகர்கோவில், மதுரை உள்ளிட்டு தமிழகம் முழுவதும் இரத்த தான முகாமினை நடத்தியது.

இதில், ஏராளமானோர் பங்கேற்று 700 யூனிட் இரத்தத்தை அரசு பொது மருத்துவமனை மற்றும் இந்தியன் மெடிக்கல் அசோசியேசன்-க்கு தானமாக வழங்கினர்.
இதனைத்தொடர்ந்து, "ஓர் உயிர் காத்ததில் பெருமை கொள்கிறேன்" என்னும் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.
ஏ.ஆர்.சி குழுமம் மற்றும் கோவை யுனைடெட் ரவுண்டு டேபிள் உள்ளிட்டவை இணைந்து இன்று மிகப் பெரிய அளவிலான இரத்த தான முகாம் நடைபெற்றது.
ஏ.ஆர்.சி குழுமம் கடந்த 40 வருடங்களுக்கு மேலாக தமிழகத்தில் முன்னோடி நிறுவனமாகவும், மக்களுக்கு பயன்படும்படி கண்தானம், இரத்த தானம், அன்னதானம் உள்ளிட்ட பொது சேவைகளையும் செயல்படுத்தி வருகிறது. இன்று ஏ.ஆர்.சி குழுமம், திருச்சி லேடீஸ் சர்க்கிள், மதுரை ரவுண்டு டேபிள் மற்றும் கோவை யுனைடெட் ரவுண்டு டேபிள் உடன் இணைந்து கோவை, ஈரோடு, சேலம், திருப்பூர், கும்பகோணம், திருச்சி, திருநெல்வேலி, நாகர்கோவில், மதுரை உள்ளிட்டு தமிழகம் முழுவதும் இரத்த தான முகாமினை நடத்தியது.

இதில், ஏராளமானோர் பங்கேற்று 700 யூனிட் இரத்தத்தை அரசு பொது மருத்துவமனை மற்றும் இந்தியன் மெடிக்கல் அசோசியேசன்-க்கு தானமாக வழங்கினர்.
இதனைத்தொடர்ந்து, "ஓர் உயிர் காத்ததில் பெருமை கொள்கிறேன்" என்னும் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.