பணமதிப்பிழப்பு ஒரு பெரும் வெற்றி: வானதி ஸ்ரீனிவாசன்

பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் வங்கியில் வரிசையின் நின்று உயிரிழந்தவர்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பாக மத்திய அரசிடம் எந்த ஏற்பாடும் இல்லை எனவும் இது குறித்து மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும் என பா.ஜ.க மாநில செயலாளர் வானதி சீனிவாசன் கோவையில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.



கோவை காந்திபுரம் பா.ஜ.க அலுவலகத்தில் அவர்இன்று செய்தியாளகளை சந்தித்தார். அப்போது பணமதிப்பிழப்பு நடவடிக்கை காரணமாக 17.2 லட்சம் சந்தேகத்திற்கிடமான பணபரிவத்தனைகள் கண்டறியப்பட்டுள்ளதாகவும், 3.68 லட்சம் கோடி பணம் சந்தேகத்திற்குரியது என கண்டறியப்பட்டு இருப்பதாகவும், 7.62 லட்சம் கள்ள நோட்டுகள் கண்டறியப்பட்டுள்ளது எனவும், 1626 கோடி பெறுமானமுள்ள பினாமி சொத்துகள் முடக்கப்பட்டுள்ளதாகவும் புள்ளி விபரங்களை வெளியிட்ட அவர், காஷ்மீரில் 75 சதவீதம் கல்லெறியும் சம்பவங்கள் குறைந்து இருப்பதாகவும் தெரிவித்தார். பணமதிப்பிழப்பு நடவடிக்கையாலும், ஜி.எஸ்.டியாலும் சிறு, குறு நிறுவங்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை களைய நடவடிக்கைகள் எடுக்கப்டுவதாகவும் அவர் தெரிவித்தார். 99 சதவீதம் பணம் திரும்பி வந்திருந்தாலும் அதில் கணக்கில் காட்டப்படாமல் இருக்கும் குறித்து விசாரணை நடத்தப்படுகின்றது. பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் வங்கிகளில் வரிசையில் நின்று உயிரிழந்த பொதுமக்களுக்கு நிவாரணம் கொடுப்பது தொடர்பாக மத்திய அரசிடம் ஏற்பாடு எதுவும் இல்லை எனவும் இது தொடர்பாக மத்திய அரசிடம் வலியுறுத்துவதாகவும் வானதி சீனிவாசன் தெரிவித்தார்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் தக்காளி மற்றும் கற்றாழை மதிப்பூட்டல் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் கோவையில் தக்காளி மற்றும் கற்றாழையிலிருந்து மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் இரண...

மலுமிச்சம்பட்டி அரசு இசைக் கல்லூரியில் பட்டம், பட்டயப் படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மலுமிச்சம்பட்டி தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் வாய்ப்பாட்டு, வீணை, வயலின், பரதநாட்டியம், நாதஸ்வரம், தவில் உள்ளிட்...

மலுமிச்சம்பட்டி அரசு இசைக் கல்லூரியில் பட்டம், பட்டயப் படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மலுமிச்சம்பட்டி தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் வாய்ப்பாட்டு, வீணை, வயலின், பரதநாட்டியம், நாதஸ்வரம், தவில் உள்ளிட்...

GKNM மருத்துவமனையில் சர்வதேச செவிலியர் தினம்: விருதுகள் வழங்கி கௌரவிப்பு

GKNM மருத்துவமனையில் மே 15 அன்று சர்வதேச செவிலியர் தினம் கொண்டாடப்பட்டது. செவிலியர்களின் அர்ப்பணிப்பு மற்றும் தொழில்சார்...

கிணத்துக்கடவு அருகே கொலை வழக்கில் சிறுவனுக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை..!

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே நடைபெற்ற கொலை வழக்கை விசாரித்த இளஞ்சிறார் நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்ட சிறுவனுக்கு...

AIADMK முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் A. சண்முகம் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தார்

கோவை புறநகர் தெற்கு மாவட்டம் மதுக்கரை ஒன்றிய AIADMK செயலாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எட்டிமடை A. சண்முகம் அமைச்சர்...