வடகிழக்கு பருவ மழை படிப்படியாக குறையும்- வானிலை ஆய்வு மையம்

நவம்பர் 5: தமிழகத்தில் பெய்து வரும் வடகிழக்கு பருவமழை ஓரிரு தினங்களில் படிப்படியாகக் குறையும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தமிழகம் முழுவதும் பரவலாக பருவமழை கொட்டித்தீர்த்து வருகிறது. இதில், சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், மழை சிறிது சிறிதாகக் குறையும் என்று எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில், மன்னார் வளைகுடா பகுதியில் வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவிவருவதால் இன்னும் இரு தினங்களுக்கு மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக, வரும் செவ்வாய்க்கிழமை இரவு 8 மணியளவில் இருந்து புதன்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் சென்னை மற்றும் பிற பகுதிகளில் மழையின் அளவு குறையும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில் தற்போது வரை பெய்த பருவ மழையில் திருநெல்வேலி, கன்னியாகுமரி, நீலகிரி மற்றும் டெல்டா மாவட்டங்கள் நல்ல மழையைப் பெற்றுள்ளன.

மழையளவு விபரம்:-

கலக்காடு - 153 மிமீ

பாபநாசம் அணை - 142 மிமீ

மணிமுத்தாறு அணை - 124 மிமீ

நன்குனேரி - 90 மிமீ

வள்ளியூர் - 79 மிமீ

அம்பாசமுத்திரம் - 68 மிமீ

சேரன்மஹாதேவி - 60 மிமீ

Newsletter

Udhayanidhi Stalin to Become Leader of Opposition After Being Elected DMK Legislature Party Leader

Udhayanidhi Stalin, DMK Youth Wing Secretary and MLA from the Chepauk–Thiruvallikeni constituency, has been elected Lead...

எதிர்க்கட்சித் தலைவராகிறார் உதயநிதி..! திமுக சட்டமன்ற குழுத் தலைவராக தேர்வு!

திமுக சட்டமன்ற குழுத் தலைவராக அக்கட்சியின் இளைஞரணி செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டுள்ளார...

மின் கட்டணம் குறைப்பு, புதிய தொழில் கொள்கை, மத்திய நிதி பெற நடவடிக்கை: தமிழக அரசுக்கு தொழில் துறையினர் கோரிக்கை

தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்ற நிலையில், மின் கட்டண குறைப்பு, புதிய தொழில் கொள்கை வகுத்தல், மத்திய அரசுடன் ஒத்துழைப்ப...

பட்டாசு, இனிப்பு, கோஷங்கள்.. ! கோவையில் களைகட்டிய த.வெ.க வெற்றி விழா

தமிழக முதலமைச்சராக தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் ஜோசப் விஜய் பதவியேற்றதைத் தொடர்ந்து, கோவையின் பல்வேறு பகுதிகளில் த.வெ....

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...