கோவை, அக்டோபர் 31: பணி ஓய்வு பெற்ற கோவை மாவட்ட கருவூல அலுவலர் திரு.டி.சி.எல்.நடராஜனுக்கு, மாநில கருவூல கணக்குத் துறை கூடுதல் இயக்குநர் திரு.மஹாபாரதி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.

கோவை மாவட்ட கருவூல அலுவலர் நடராஜன் இன்றுடன் பணி ஓய்வினைப் பெற்றார். அவருக்கு அரசு அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்து வந்தனர். இந்த நிலையில், மாநில கருவூல கணக்குத் துறை கூடுதல் இயக்குநர் மஹாபாரதி, அவரை நேரில் சந்தித்து தனது பணிக்காலத்தை சிறப்பாக முடித்தமைக்கு, சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். அவருடன், கருவூல கணக்குத்துறை கூடுதல் இயக்குநர் திரு. சந்திரன், இணை இயக்குநர் திரு. செல்வசேகரன் ஆகியோர் இருந்தனர்.

கோவை மாவட்ட கருவூல அலுவலர் நடராஜன் இன்றுடன் பணி ஓய்வினைப் பெற்றார். அவருக்கு அரசு அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்து வந்தனர். இந்த நிலையில், மாநில கருவூல கணக்குத் துறை கூடுதல் இயக்குநர் மஹாபாரதி, அவரை நேரில் சந்தித்து தனது பணிக்காலத்தை சிறப்பாக முடித்தமைக்கு, சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். அவருடன், கருவூல கணக்குத்துறை கூடுதல் இயக்குநர் திரு. சந்திரன், இணை இயக்குநர் திரு. செல்வசேகரன் ஆகியோர் இருந்தனர்.