ஓய்வுபெற்ற மாவட்ட கருவூல அலுவலருக்கு அதிகாரிகள் வாழ்த்து

கோவை, அக்டோபர் 31: பணி ஓய்வு பெற்ற கோவை மாவட்ட கருவூல அலுவலர் திரு.டி.சி.எல்.நடராஜனுக்கு, மாநில கருவூல கணக்குத் துறை கூடுதல் இயக்குநர் திரு.மஹாபாரதி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.



கோவை மாவட்ட கருவூல அலுவலர் நடராஜன் இன்றுடன் பணி ஓய்வினைப் பெற்றார். அவருக்கு அரசு அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்து வந்தனர். இந்த நிலையில், மாநில கருவூல கணக்குத் துறை கூடுதல் இயக்குநர் மஹாபாரதி, அவரை நேரில் சந்தித்து தனது பணிக்காலத்தை சிறப்பாக முடித்தமைக்கு, சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். அவருடன், கருவூல கணக்குத்துறை கூடுதல் இயக்குநர் திரு. சந்திரன், இணை இயக்குநர் திரு. செல்வசேகரன் ஆகியோர் இருந்தனர்.

Newsletter

மலுமிச்சம்பட்டி அரசு இசைக் கல்லூரியில் பட்டம், பட்டயப் படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மலுமிச்சம்பட்டி தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் வாய்ப்பாட்டு, வீணை, வயலின், பரதநாட்டியம், நாதஸ்வரம், தவில் உள்ளிட்...

மலுமிச்சம்பட்டி அரசு இசைக் கல்லூரியில் பட்டம், பட்டயப் படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மலுமிச்சம்பட்டி தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் வாய்ப்பாட்டு, வீணை, வயலின், பரதநாட்டியம், நாதஸ்வரம், தவில் உள்ளிட்...

GKNM மருத்துவமனையில் சர்வதேச செவிலியர் தினம்: விருதுகள் வழங்கி கௌரவிப்பு

GKNM மருத்துவமனையில் மே 15 அன்று சர்வதேச செவிலியர் தினம் கொண்டாடப்பட்டது. செவிலியர்களின் அர்ப்பணிப்பு மற்றும் தொழில்சார்...

கிணத்துக்கடவு அருகே கொலை வழக்கில் சிறுவனுக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை..!

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே நடைபெற்ற கொலை வழக்கை விசாரித்த இளஞ்சிறார் நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்ட சிறுவனுக்கு...

AIADMK முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் A. சண்முகம் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தார்

கோவை புறநகர் தெற்கு மாவட்டம் மதுக்கரை ஒன்றிய AIADMK செயலாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எட்டிமடை A. சண்முகம் அமைச்சர்...

கோவையில் கனமழை: பாரதியார் பல்கலைக்கழகத்தில் ராட்சத மரங்கள் சாய்வு; எம்.பி.ஏ கட்டிடம் சேதம்

நேற்று பெய்த பலத்த மழை மற்றும் சூறாவளி காற்றால் பாரதியார் பல்கலைக்கழக வளாகத்தில் ஐந்து இடங்களில் ராட்சத மரங்கள் வேரோடு ச...