வனவிலங்கு வாரவிழாவை முன்னிட்டு நீலகிரியில் சுற்றுலாப் பயணிகளிடம் விழிப்புணர்வு

வனவிலங்கு வாரவிழா ஒவ்வொரு வருடமும் அக்டோபர் மாதத்தில் கடைபிடிக்கப்படுகிறது. நடப்பாண்டிற்கான வன விலங்கு வாரவிழாவினை முன்னிட்டு நீலகிரியில் சுற்றுலாப் பயணிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. 

நீலகிரி மாவட்டம் முழுவதும் நடைபெற்ற வனவிலங்கு பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வந்தன. இதன் நிறைவு நாளான இன்று நேதாஜி ஸ்நேக் டிரஸ்ட் சார்பாக கை வில்லைகள் கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.



உதகை தாவரவியல் பூங்கா நுழைவு வாயிலில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் உதகை நகர காவல் கண்காணிப்பாளர் மணிகண்டன் கலந்துகொண்டு சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு வனம் மற்றும் வனவிலங்கு குறித்த வாசகங்கள் பொறித்த கை வில்லைகளை கட்டினார்.

இந்நிகழ்ச்சியில், அமைப்பின் தலைவர் லாரன்ஸ் மற்றும் நேதாஜி ஸ்நேக் டிரஸ்ட்டை சேர்ந்த பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கிணத்துக்கடவு தொகுதியில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி மது விற்பனை நடந்தால் காவல் நிலைய முற்றுகை - எம்.எல்.ஏ விக்னேஷ்

கிணத்துக்கடவு தொகுதியை மது மற்றும் போதைப்பொருட்கள் இல்லாத முன்மாதிரி தொகுதியாக மாற்றுவேன் என தெரிவித்த தவெக எம்.எல்.ஏ வி...

கோவை அதிமுக பிரமுகர் மற்றும்வழக்கறிஞர் வினீத் தவெகவில் இணைந்தார்

அதிமுகவில் நிலவி வரும் உட்கட்சிப் பிரச்சினைகளால் கட்சிப் பொறுப்பில் இருந்து விலகிய கோவை மாவட்ட இளைஞர் மற்றும் இளம் பெண்க...

மதுவிலக்கே தீர்வு; கள்ளுக்கு அனுமதி வேண்டும் - கொமதேக தலைவர் ஈ.ஆர்.ஈஸ்வரன்

717 டாஸ்மாக் கடைகளை மூடும் அரசின் நடவடிக்கையை வரவேற்ற கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தலைவர் ஈ.ஆர்.ஈஸ்வரன், மதுபழக்கத்தை க...

FL2 மதுபான உரிமங்களை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் - முதலமைச்சருக்கு வானதி சீனிவாசன் கோரிக்கை

பொறுப்பேற்ற மூன்றாவது நாளிலேயே பள்ளி, கல்லூரி மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கு அருகிலிருந்த 717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தர...

கோவை மாவட்ட பஞ்சாயத்துக்கு தேசிய விருது: நல்லாட்சிக்கான அங்கீகாரம்

கோவை மாவட்ட பஞ்சாயத்து தேசிய அளவில் மூன்றாம் இடம் பெற்று நானாஜி தேஷ்முக் விருதை வெல்ல தேர்வானது. வறுமை ஒழிப்பு, நீர் மேல...