வன உயிரின வார விழாவினை முன்னிட்டு கோவையில் விழிப்புணர்வு புகைப்படக் கண்காட்சி நாளை துவக்கம்

வன உயிரின வார விழாவினை முன்னிட்டு விழிப்புணர்வு குறித்த புகைப்படக் கண்காட்சி தமிழ்நாடு வனவியல் பயிற்சிக் கழகத்தில் உள்ள புதிய கலை அரங்கில் நடைபெறவுள்ளது.

அக்டோபர் 5 (நாளை) துவங்கி 8ம் தேதி வரை நடைபெறும் இந்நிகழ்ச்சியில் 6ம் தேதியன்று மினி மாரத்தான் மற்றும் 7ம் தேதியன்று புகைப்படப் போட்டி உள்ளிட்டவையும் நடைபெறவுள்ளது.

இதில் புகைப்படக் கலைஞர்கள் தங்களிடம் உள்ள சிறந்த வன உயிரின புகைப்படங்களை நேரில் ஆஜராகி பார்வைக்கு வைக்கலாம். தேர்வு செய்யப்படும் புகைப்படங்களுக்கு சான்றும் பரிசும் வழங்கப்படும்.

மேலும், விபரங்களுக்கு கோவை மாவட்ட வன அலுவலகம் 0422- 2456911 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம்.

Newsletter

இருகூரில் செல்போன் பறிப்பு: பொதுமக்கள் துரத்தி இருவர் கைது

கோவை இருகூர் அருகே மகாத்மா காந்தி ரோடு ஜங்ஷனில் ராம்குமாரிடம் இருந்து செல்போன் பறித்த இருவர், பொதுமக்கள் துரத்தியதில் சி...

கோவை வடக்கு வாக்காளர்களுக்கு BJP வேட்பாளர் வானதி சீனிவாசன் நன்றி

கோவை வடக்கு தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி BJP வேட்பாளராக போட்டியிட்ட வானதி சீனிவாசன், தனக்கு வாக்களித்த அனைவருக்கும்...

மத்திய அரசின் அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ தொழில் சங்கங்கள் வரவேற்பு

கோவையில் மத்திய அரசு அறிவித்துள்ள அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ பல்வேறு தொழில் சங்கங்கள் வரவேற்றுள்ளன. இத்திட்டம்...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...

ராமநாதபுரத்தில் மூதாட்டியை கொலை செய்து நகை கொள்ளை

கோவை ராமநாதபுரம் அடுக்குமாடியில் தனியாக வசித்த 69 வயது கோமதியை கழுத்தை நெரித்துக் கொலை செய்து தங்க நகைகள் கொள்ளையடித்த த...