வன உயிரின வார விழாவினை முன்னிட்டு விழிப்புணர்வு குறித்த புகைப்படக் கண்காட்சி தமிழ்நாடு வனவியல் பயிற்சிக் கழகத்தில் உள்ள புதிய கலை அரங்கில் நடைபெறவுள்ளது.
அக்டோபர் 5 (நாளை) துவங்கி 8ம் தேதி வரை நடைபெறும் இந்நிகழ்ச்சியில் 6ம் தேதியன்று மினி மாரத்தான் மற்றும் 7ம் தேதியன்று புகைப்படப் போட்டி உள்ளிட்டவையும் நடைபெறவுள்ளது.
இதில் புகைப்படக் கலைஞர்கள் தங்களிடம் உள்ள சிறந்த வன உயிரின புகைப்படங்களை நேரில் ஆஜராகி பார்வைக்கு வைக்கலாம். தேர்வு செய்யப்படும் புகைப்படங்களுக்கு சான்றும் பரிசும் வழங்கப்படும்.
மேலும், விபரங்களுக்கு கோவை மாவட்ட வன அலுவலகம் 0422- 2456911 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம்.
அக்டோபர் 5 (நாளை) துவங்கி 8ம் தேதி வரை நடைபெறும் இந்நிகழ்ச்சியில் 6ம் தேதியன்று மினி மாரத்தான் மற்றும் 7ம் தேதியன்று புகைப்படப் போட்டி உள்ளிட்டவையும் நடைபெறவுள்ளது.
இதில் புகைப்படக் கலைஞர்கள் தங்களிடம் உள்ள சிறந்த வன உயிரின புகைப்படங்களை நேரில் ஆஜராகி பார்வைக்கு வைக்கலாம். தேர்வு செய்யப்படும் புகைப்படங்களுக்கு சான்றும் பரிசும் வழங்கப்படும்.
மேலும், விபரங்களுக்கு கோவை மாவட்ட வன அலுவலகம் 0422- 2456911 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம்.