கோவை மதுக்கரையில் சட்டவிரோதமாக மதுவிற்பனை செய்தவர் கைது

தமிழகம் முழுவதும் மதுபானக் கடைகளின் நேரம் பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை என தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆனால், பல்வேறு இடங்களில் அதிகாலை முதலே மதுபாட்டில்களை சட்ட விரோதமாக விற்பனை செய்து வருகின்றனர். 

கோவை மாவட்டம் மதுக்கரையில் சட்டவிரோமாக மது விற்பதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், சட்டவிரோதமாக மது விற்பனை செய்த இளைஞரை, கிராம மக்கள் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர். மதுக்கடை திறப்பதற்கு முன்பே கல்குவாரிகளிலும், பெட்டிக் கடைகளிலும் மதுபாட்டிலை பதுக்கி வைத்து, மதுக்கரை மக்களுக்கு விநியோகித்து வருவதாக அவர்கள் குற்றம்சாட்டினர். 

கைது செய்யப்பட்ட இளைஞரிடம் இருந்து 30-க்கும் மேற்பட்ட மதுபாட்டில்களை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி வளாகத்தில் டெக் கார்டு லேப்ஸ் அறக்கட்டளை துவக்க விழா

Sri Ramakrishna Engineering College SREC Spark வளாகத்தில் Tech Card Labs Foundation துவக்க விழா நடைபெற்றது. இந்தியா-இஸ்ர...

கோவையில் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்த ஆட்சியர் பவன் குமார் கிரியப்பனவர்

Coimbatore மாவட்ட ஆட்சியர் பவன் குமார் கிரியப்பனவர் மற்றும் மாநகராட்சி ஆணையர் M Sivaguru Prabhakaran ஆகியோர் மாநகராட்சி...

கோவை போத்தனூரில் கட்டுமான தளத்தில் பணியாற்றிய இளைஞர் திடீர் மரணம்

கோவை போத்தனூர் கிரீன் பார்க் பகுதியில் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த வெள்ளலூரை சேர்ந்த 29 வயது இளைஞர் சந்தோஷ் திடீரென ம...

போதைப் பொருட்கள் தடுப்புப் படை: கோவையில் சிறப்புப் படையினர் தயார் நிலையில்!

கோவை மாநகர மற்றும் மாவட்ட காவல்துறையினர், முதல்வர் ஜோசப் விஜய் அறிவித்த போதைப் பொருட்கள் தடுப்புப் படை மற்றும் சிங்கப் ப...

கோவை மாநகராட்சி: குடிநீர் குறைகளை மண்டல வாரிய எண்களில் தெரிவிக்கலாம்

கோவை மாநகராட்சி ஆணையர் M Sivaguru Prabhakaran, குடிநீர் விநியோகம் தொடர்பான குறைகளை மண்டல வாரியாக தெரிவிக்க பொதுமக்களுக்க...

கோவையில் ரூ.9.90 கோடியில் பாரா ஒலிம்பிக் உள் விளையாட்டு வளாகம் அமைக்கப்படுகிறது

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம் கவுண்டம்பாளையம் ஜீவா நகர் பகுதியில் மாற்றுத்திறனாளிகளுக்கான உலகத்தரம் வாய்ந்த பா...