கடலூர் மாவட்ட நீதித்துறையில் தமிழ்நாடு நீதி அமைச்சுப் பணியில் பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன. அந்தப் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு எழுத்து மற்றும் நேர்முகத் தேர்வுகள் கடலூர் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெறவுள்ளது.
கடலூர் மாவட்ட நீதிமன்றத்தில் காலியாக உள்ளப் பணியிடங்கள் பின்வருமாறு : கணினி இயக்குபவர், தட்டச்சர் (தற்காலிகப் பணி அடிப்படையில்), முதுநிலை கட்டளை நிறைவேற்றுநர், இளநிலை கட்டளை நிறைவேற்றுநர், ஜெராக்ஸ் ஆபரேட்டர், அலுவலக உதவியாளர், இரவு காவலர், முழுநேர மசால்ஜி, துப்புரவு பணியாளர் போன்ற பணியிடங்கள் காலியாக உள்ளன.
மேலும் விவரங்களுக்கு 15.09.2017 முதல் ccourts.gov.in/tn/cuddalore என்ற இணையதள முகவரியில் பார்க்கவும். விண்ணப்பதாரர்களின் அடிப்படை கல்வித்தகுதி, வயது வரம்பு, இன சுழற்சி விபரம், தேர்வு முறை விண்ணப்பப்படிவம், அனைத்து தகவல் பரிமாற்றங்கள், தேர்வு நேர்காணலுக்கு அழைப்பு மேற்படி இணையதள வலைதளத்திஅலேயே வெளியிடப்படும்.
விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய கடைசி நாள் - 28.09.2017
விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி - முதன்மை மாவட்ட நீதிபதி, முதன்மை மாவட்ட நீதிமன்றம், கடலூர்.
கடலூர் மாவட்ட நீதிமன்றத்தில் காலியாக உள்ளப் பணியிடங்கள் பின்வருமாறு : கணினி இயக்குபவர், தட்டச்சர் (தற்காலிகப் பணி அடிப்படையில்), முதுநிலை கட்டளை நிறைவேற்றுநர், இளநிலை கட்டளை நிறைவேற்றுநர், ஜெராக்ஸ் ஆபரேட்டர், அலுவலக உதவியாளர், இரவு காவலர், முழுநேர மசால்ஜி, துப்புரவு பணியாளர் போன்ற பணியிடங்கள் காலியாக உள்ளன.
மேலும் விவரங்களுக்கு 15.09.2017 முதல் ccourts.gov.in/tn/cuddalore என்ற இணையதள முகவரியில் பார்க்கவும். விண்ணப்பதாரர்களின் அடிப்படை கல்வித்தகுதி, வயது வரம்பு, இன சுழற்சி விபரம், தேர்வு முறை விண்ணப்பப்படிவம், அனைத்து தகவல் பரிமாற்றங்கள், தேர்வு நேர்காணலுக்கு அழைப்பு மேற்படி இணையதள வலைதளத்திஅலேயே வெளியிடப்படும்.
விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய கடைசி நாள் - 28.09.2017
விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி - முதன்மை மாவட்ட நீதிபதி, முதன்மை மாவட்ட நீதிமன்றம், கடலூர்.