கடலூர் மாவட்ட நீதித்துறையில் காலிப் பணியிடங்களுக்கான ஆட்கள் தேர்வு

கடலூர் மாவட்ட நீதித்துறையில் தமிழ்நாடு நீதி அமைச்சுப் பணியில் பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன. அந்தப் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு எழுத்து மற்றும் நேர்முகத் தேர்வுகள் கடலூர் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெறவுள்ளது. 

கடலூர் மாவட்ட நீதிமன்றத்தில் காலியாக உள்ளப் பணியிடங்கள் பின்வருமாறு : கணினி இயக்குபவர், தட்டச்சர் (தற்காலிகப் பணி அடிப்படையில்), முதுநிலை கட்டளை நிறைவேற்றுநர், இளநிலை கட்டளை நிறைவேற்றுநர், ஜெராக்ஸ் ஆபரேட்டர், அலுவலக உதவியாளர், இரவு காவலர், முழுநேர மசால்ஜி, துப்புரவு பணியாளர் போன்ற பணியிடங்கள் காலியாக உள்ளன.

மேலும் விவரங்களுக்கு 15.09.2017 முதல் ccourts.gov.in/tn/cuddalore என்ற இணையதள முகவரியில் பார்க்கவும். விண்ணப்பதாரர்களின் அடிப்படை கல்வித்தகுதி, வயது வரம்பு, இன சுழற்சி விபரம், தேர்வு முறை விண்ணப்பப்படிவம், அனைத்து தகவல் பரிமாற்றங்கள், தேர்வு நேர்காணலுக்கு அழைப்பு மேற்படி இணையதள வலைதளத்திஅலேயே வெளியிடப்படும்.

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய கடைசி நாள் - 28.09.2017

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி - முதன்மை மாவட்ட நீதிபதி, முதன்மை மாவட்ட நீதிமன்றம், கடலூர்.

Newsletter

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...

Tomorrow’s Counting at GCT to Begin with Postal Ballots at 8 AM

Vote counting for all 10 constituencies in Coimbatore district will be held at the Government College of Technology (GCT...